• Wed. Apr 24th, 2024

india

  • Home
  • தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா காந்தி

தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா காந்தி

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார இறுதியில் சென்னை வரும் ராகுல் ஒரே நாளில் 3…

24 லேப்டாப்களைத் திருடிய முன்னாள் பெண் வங்கி ஊழியர்

பெங்களூருவில் உள்ள ஒரு ஐசிஐசிஐ வங்கியில், நல்ல வேலையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் பல இடங்களில் 24 விலை உயர்ந்த லேப்டாப்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு மாநகர போலீசாருக்கு, பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வந்து தங்கியிருந்த…

வேட்பாளர்களின் முகங்களுடன் ‘கலர்புல் சாக்லேட்டுகள்’

நாடு முழுவதும் வேட்பாளர்களின் முகங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனையாகி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நாடு முழுவதும் உள்ள பிரபல அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். வேட்பாளர்களின் ஒளிரும் முகங்களைக் கொண்ட அழகழகான வண்ண ரேப்பர்களில்…

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு: எஸ்ஆர்எம்யூ கடிதம்

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் மறுக்கப்பட்டுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ கடிதம் அனுப்பியுள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தபால் ஓட்டுப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் முக்கியத்துவம் வழங்குகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும்…

நாட்டில் முதன் முறையாக கோயமுத்தூர் சாப்டர் கோவையில் துவங்கியது.

இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனத்தின் கோயமுத்தூர் சாப்டர் இந்தியாவில் முதன் முறையாக துவஙகப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடைபெற்றது. கோயமுத்தூர் சாப்டர் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் நல்ல பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில்,,…

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ‘சாக்ஷம்’ செயலி அறிமுகம்

மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக ‘ஷாக்ஸம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சாக்ஷம்’ செயலி மாற்றுத் திறனாளி வாக்காளர்கள்…

ஒளிர்கிறது இந்தியா : டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும் யாசகர்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிச்சைக்காரர் ஒருவர் க்யூ ஆர் கோடு மூலம் டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால மத்திய அரசில் பிளாட்பார்ம் கடைகள் தொடங்கி கோவில்களில்…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ராகுல் காந்தி கண்டனம்

ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க…

உடனே இதை செய்ய வேண்டும்

தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் டைல்ஸ் நிறுவனம் சார்பாக மூன்று நாள் சிறப்பு கண்காட்சி

இந்தியாவில் முதல்முறையாக கே ஏ ஜி டைல்ஸ் நிறுவனத்தின் மூன்று நாள் சிறப்பு கண்காட்சி சென்னை திருவேற்காடு அருகே அமைந்துள்ள கே. ஏ.ஜி. டைல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. ஒரு லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த டைல்ஸ் கண்காட்சியில் கே…