• Fri. Apr 26th, 2024

india

  • Home
  • இந்தியா தயாரித்த தேஜஸ்..விமானத்திற்கு சர்வதேச அளவில் மவுசு..!!!

இந்தியா தயாரித்த தேஜஸ்..விமானத்திற்கு சர்வதேச அளவில் மவுசு..!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ்க்கு சர்வதேச அளவில் மவுசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அரசு முறை பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தேஜ்ஸ் விமானம் வாங்குவது குறித்து அந்நாடு ஆர்வம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேஜஸை வாங்க மலேசியா,பிலிபைனஸ்,இந்தோனேசியா…

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்..

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட morning consult என்ற அமைப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு…

2030க்குள் இந்தியாவில் 6ஜி சேவை – பிரதமர் மோடி!

2030க்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் தான் 5ஜி சேவை தொழில்நுட்ப அலைகற்றை ஏலம் நடத்தப்பட்டது. இன்னும் சில மாதங்களில் 5ஜி பயன்பாட்டிற்கு வரவுள்ளது.இந்நிலையில் வரும்2030 க்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் கொண்டுவரப்படும் என…

சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது- ஓவைசி

இந்தியாவில் சமூக, சகோதரத்துவத்தை அழிக்க பாஜக நினைக்கிறது என ஓவைசி குற்றச்சாட்டு தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தார் .அவரை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய…

இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது

இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் அறிக்கையில் தகவல்.இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் தகவல்அதில் சர்வதேச பொருளாதார போக்கில் நெருக்கடி காணப்பட்டு வரும் நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சி நடப்பு…

உணவு பில்களில் FSSAI எண் கட்டாயம்..!!

FSSAI – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய அரசு அமைச்சத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். FSSAI உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006 இந்திய உணவு…

குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இருந்தது-ஸ்டாலின்

இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் இருவரின் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. இவர்களின் பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.…

சுதந்திர தின வாழ்த்தை வீடியோவுடன் தெரிவித்த எம்.பி.ராகுல் காந்தி..

இந்திய சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75-வது சுதந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். டெல்லியில்…

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.. பிரதமர் மோடி பேச்சு..!!

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் நல்லாட்சி. அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது என பிரதமர்…

தேசியக்கொடி ஏற்றும் முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை…