• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலை

ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலை

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை பேச்சுதமிழக பாஜக சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில்,…

வலிமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி -விஜயபாஸ்கர் பேட்டி

“வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் குமார்,…

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்

திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை. அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் உருவப் படத்தை தொண்டர்கள்…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 57ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்…

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது என்பதும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தது தெரிந்த ஒன்றே. இந்த நிலையில் ஜூன் 24-ஆம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய…

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்..!

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பைக் கிளப்பி வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,…

நிர்வாகிகள் கூட்டம் செல்லாது.. ஓ .பி.எஸ்

சென்னையில் இன்று கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்தின்றி கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் கட்சி தொண்டர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது” என ஓ பன்னீர்…

ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் 2 வது நாளாக ஆலோசனை

தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை .பாஜக நிர்வாகிகளும் சந்தித்தனர் .அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஓபிஎஸ் தனது பண்ணை வீட்டில்…

ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், சின்னம்மாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ் , நடிகர் நம்பியார் நிஜத்தில் நல்லவா் ஆனால் ஓபிஎஸ் நிஜத்தில்…

டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் க ல்வி தந்தி சாமிக்கண்ணு,KVP. பாஸ்கரன் உள்ளிட்ட பல நண்பர்களும் ,முக்கிய பிரபலங்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியாக தருணமாக இருந்தது.அன்பு நண்பர் விழுப்புரத்தின்…

அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்பு

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு குறித்து டாக்டர் அழகுராஜா தெரிவிக்கையில் அனைவருக்கும் ரோல் மாடல்லாக விளங்கி கொண்டு இருக்கும் அமைச்சர் அர.சக்கரபாணி.தொடர்ந்து 5வது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். கடுமையான…