வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு… முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு..
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். தற்போது அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உணவுத்துறை அமைச்சராக இருந்த…
ஜப்பான் முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்!
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்டுள்ளார்.தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஷின்ஸோ அபேவை துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்ஸோ அபே,…
மீண்டும் அப்பா ஆனார் எலான் மஸ்க்…
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம்…
பல அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலத்தடி நீர் ஆய்வாளர் அழகுராஜா பழனிச்சாமி…
சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர், வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி இன்று பல்வேறு அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நேர்மையாகவும் சிறப்பாக பணியாற்றி வரும் திருச்சி மத்திய சிறைச்சாலை எஸ்.பி M.செந்தில்குமாரை திருச்சியில் உள்ள…
திரும்பவும் காதலில் விழுந்த நடிகர் விஷால்…அவரே சொல்லிட்டாரு..!!
நடிகர் விஷாலுக்கு வயது 40-ஐ கடந்தவிட்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட…
ஊழியரைப் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: ஸ்விக்கி
மும்பையில் பெய்து வரும் கனமழைக்கு மத்தியில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த நபரை ஸ்விக்கி நிறுவனம் வலை வீசி தேடி வருவதுடன், அந்த நபர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பையில் பெய்து வரும்…
மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு – போலீசார் விசாரணை
மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்மான முறையில் இறந்து கிடந்தார் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் பிலாவநத்ததை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 54 என்பவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக சுமார்…
ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
கோவில்பட்டி நாலாட்டின்புதூர் சாலையில் ரோந்து சென்ற நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் ஆய்வு.நெடுஞ்சாலை ரோந்து வாகனம் – 5 கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டிலோவன்பட்டி சோதனைசாவடியிலிருந்து கயத்தார்…
ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!
செஸ்ஒலிம்யாட் போட்டி விளம்பரபடத்திற்காக முதல்வர் ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ்சிவன்.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில், இந்த மாத இறுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன்…
இனி இருமுறை தேர்வு… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வை சந்திக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, வரும் டிசம்பரில் இளநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும்…