சேலத்தில் மாஸ் காட்டும் சசிகலா.கலக்கத்தில் ஈபிஎஸ்
சேலம் மாவட்டத்துக்கு சசிகலா வருகையால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலி அருகே சென்ற சசிகலா, காலச்சூழல் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா…
பாகிஸ்தானில் அடுத்து என்ன நடக்கும்?
பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த மார்ச் 28 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால், துணை சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்திட மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்த வேண்டும்…
ஒரே நாளில் 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,054 பேருக்கு கொரோனா பாதிப்பு;29 பேர் கொரோனாவுக்கு பலி. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,150 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1,054 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…
பள்ளி மாணவர்ளுக்கான கோடை விடுமுறை குறைப்பு…
தமிழகத்தில் கொரோனா காரணமாக 1- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் வழக்கமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். இதையடுத்து…
கேரளாவுக்கு கூலிங் கிளாஸுடன் கெத்தாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு. கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு…
இந்தி திணிப்பை எதிர்த்து ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்றாக கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக…
மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது…
தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது.…
இராஜபாளையத்தில் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார் கே.டி.ராஜேந்திரபாலாஜி
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக இன்று இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் பொதுமக்களின் தாகம் திர்க்கும் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழ வகைகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,…
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு: சென்னை மாநகராட்சி பட்ஜெட்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கான நேரடி பட்ஜெட் தாக்கல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மாநகராட்சிக்கான நேரடி பட்ஜெட் தாக்கல் கடைசியாக 2016-ம் ஆண்டு செய்யப்பட்டது. அதற்குப் பின்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடியாக…
புளியங்குடியில் ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம்..
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக ஏழைக் குடும்பங்களுக்கு ரமலான் கிட் 2022 விநியோகம். புளியங்குடியில் தமுமுக அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சார்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நோன்பிருப்போம் உணவளிப்போம் என்ற திட்டத்தின் மூலமாக நோன்பிருக்கும் ஏழைக் குடும்பங்களை…