• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உலகத் தாய்ப்பால் தினம்..!!!

உலகத் தாய்ப்பால் தினம்..!!!

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலகத் தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழு நாட்களை தாய்ப்பால் விழிப்புணர்வு தினமாக அனைத்து கிராம பகுதிகளிலும் நகரப்புறங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர் முது முனைவர்…

ஆகஸ்ட் மாதம் எந்தெந்த தேதிகளில் வங்கிளுக்கு விடுமுறை..!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 10 நாட்கள் வங்கி விடுமுறை. தமிழகத்தில், ஆகஸ்ட் மாதத்தில் வரும் 9 ஆம் தேதி (மொகரம்), ஆகஸ்ட் 13, 27( 2 ஆம் ,4 ஆம் சனிக்கிழமை), ஆகஸ்ட்7,14,21,27( ( ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட்15( சுதந்திர…

கலைஞரின் நினைவுநாளையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி..

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

குரங்கு அம்மைக்கு பலியான முதல் நபர்…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் கேரளாவில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்…

விலைவாசி உயர்வு பிரச்சனை … இன்று விவாதம்

விலை வாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. நடைபெற்றவரும் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். விவாதிக்க வலியுறுத்திய எம்பிக்கள் பலர் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வு…

சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை…

சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படுகிறது. அமைச்சகத்தின் விதிப்படி, பேக்கிங் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள்…

தேசியக் கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!!

75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் தேசியகொடியேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.75ஆவது சுதந்திர தினவிழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில்…

ஆழ்கடலில் செஸ் விளையாடி அசத்திய நீச்சல் வீரர்கள்!

சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது. இதனை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.அரவிந்த் என்பவர்…

ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால் வாரம்

ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7…

யார் இந்த மாவீரன் உத்தம் சிங்..???

வரலாற்றில் 1919ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் ஓ டுவயர் சுட்டுக் கொள்வதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காக காத்திருந்து 1940ம் ஆண்டு தனது லட்சியத்தை நிறைவேற்றிய…