ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து முதல்வரை அவதூறு ஆக பேசி வருகிறார் என கி.வீரமணி சேலத்தில் பேட்டி….
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சாதி சங்கத்தினரால் சொந்தம் கொண்டாடப்பட்ட பெரியார் தொடங்கிய சேலம் சுயமரியாதை சங்க கட்டடம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டரீதியாக மீட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். பதிவுத்துறை ஐஜி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கடந்த 31 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி அந்தக் கட்டடத்தில் பொதுமக்களுக்கான வாசகர் சாலையில் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொருத்தவரை திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது . அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தன்நிலை தாண்டி முதலமைச்சரை தரம் தாழ்ந்து பேசியது இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் பழனிசாமியின் இந்த பேச்சு திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியை தரும் என்றும் தெரிவித்த வீரமணி தேர்தல் நேரத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது வெற்றி தோல்வியை விட கட்சி உறுதியாக உள்ளதா என்பதே முக்கியம் என்றும் பாஜகவின் கைங்கரியத்தால் அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும் தாய் கலகம் என்ற அடிப்படையில் அதிமுகவினரை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது எங்கள் கடமை என்றும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணியினர் வாக்காளர்களை அடைத்து வைக்கவில்லை என்றும் தேர்தல் பணி குறித்த வழிகாட்டுதலுக்காக பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது என்றும் வீரமணி விளக்கம் அளித்தார். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய வீரமணி வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
டெல்லியில் ஏவிபி அமைப்பைச் சார்ந்தவர்கள் தமிழக மாணவர்களை தாக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வீரமணி தமிழகத்தில் வட இந்தியர்களின் வருகை அதிகரிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து விட்டதாகவும் இதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வலியுறுத்தினார்.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]