• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 2ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் “அரசியல் டுடே” !!

2ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் “அரசியல் டுடே” !!

உண்மை செய்தியை இவ்வுலகிற்கு நொடிக்கு நொடி வழங்கி, வாசகர்களிடம் இணை பிரியாத ஒரு பந்தத்தை உருவாக்கி, எந்த பக்கமும் சாயாமல் உத்வேகத்துடன் உண்மை செய்தியை மட்டுமே நோக்கி பயணிக்கும் நமது தாழை நியூஸ் & மீடியாவின் “அரசியல் டுடே” தற்போது தனது…

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் பி.கிதாஜீவன் திடீர் ஆய்வு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கிதாஜீவன் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கிதாஜீவன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ்…

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.தமிழகத்தில் நீலகிரி ,கோவை,தேனி,திண்டுக்கல்,திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை…

விரைவில் இபிஎஸ் வழக்கில் விசாரணை

எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு வழக்கு விரைவில் துவங்கவுள்ளதாக ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ…

வெம்பக்கோட்டையில் பண்டையகால தங்க அணிகலன் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் அழகிய வேலைப்பாடுடன் பண்டையகால தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வெம் பக்கோட்டை அருகே வைப்பாற் றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பள விலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடை…

குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?

இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலும் பரவத்தொடங்கியுள்ளது.குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து…

ஆவின் பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது – ஜெயக்குமார்

ஆவின்பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் நாசர் குறித்து கிண்டலடித்துள்ளார்.அரை லிட்டர் பால் பாக்கெட்டில் தினமும் 75 மி.லிட்டரை நாசர் என்ற பூனை குடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய…

திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழாநடைபெற்றது. ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும்…

குருவிகுளம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் உறுதி மொழி…

இனி என்னவாகும் அல் -காயிதா இயக்கம் ?

அல்காயிதா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார் .. இனி அந்த இயக்கம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல் காயிதா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்த அய்மன்அல்ஜவாஹிரியையும் அமெரிக்கா கொன்று விட்டதாக அறிவித்துள்ளது.அந்த இயக்கத்தின் தலைமை…