• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • விஜயகாந்தின் 70 வது பிறந்தநாளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை வாழ்த்து…

விஜயகாந்தின் 70 வது பிறந்தநாளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை வாழ்த்து…

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “வானத்தைப் போல” பரந்த மனதுடன்…

கேப்டனுக்கு பிறந்தநாள் … வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி மற்றும் கனிமொழி..

நடிகரும் தேமுதிக தலைவரமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கால்பதித்த இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அவரது…

ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை

ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்ககூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை வாகனவிபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019 ம் ஆண்டு திருவள்ளூர்…

காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்!

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் இடையிலான காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்…

சர்சையில் சிக்கிய அமைச்சர் நேரு – வைரல் வீடியோ!

திமுக அமைச்சர் நேரு காவல்துறை அதிகாரி குறித்து பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. காவல்துறை டி.எஸ் பியை புகழ்வது போல அதிகார போக்கில் அமைச்சர் கே.என் நேரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்” இங்கே இருப்பவர் இன்று…

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்…

நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகாரில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுட்டது.அதில் நிதிஷ்குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்தார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் அவர்…

வாகன ஓட்டிகளின் வங்கிகணக்கில் பணம் பிடிக்கபடும் – நிதின் கட்கரி

சுங்கச்சாவடி கட்டணங்களை வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கூட்டமும்,நெரிசலும் காலத்தாமதமும் ஏற்பாடாமல் இருக்க பல புதிய உத்திகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேடைபடம்பிடிக்கும்…

சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா !

சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா சாதனையாளர்களுக்கு விருது மற்றும் வெள்ளி பதக்கம் அளிப்பு.தென்காசி மாவட்டம்கடையநல்லூர் அருகே ஊர்மேனியழகியானில் சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் மகரகம் திறப்பு விழா மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது…

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14 வது ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஏழு கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின்…