• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பள்ளி சீருடையில் நல்லாசிரியர் விருது வாங்கினார் தமிழக ஆசிரியர்..!

பள்ளி சீருடையில் நல்லாசிரியர் விருது வாங்கினார் தமிழக ஆசிரியர்..!

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதி (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…

டெல்லி அரசை நீக்க குடியரசு தலைவரிடம் பாஜக நாளை மனு

டெல்லி கெஜ்ரிவால் அரசை தகுதி நீக்கம் செய்யகோரி குடியரசு தலைவரிடத்தில் பாஜக நாளை மனுஅளிக்கவுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி துணைமுதல்வர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக…

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடர வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!!

வ.உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த…

500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ500க்கு காஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராகுல்காந்தி பேச்சு.குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது..குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு…

தன் குழந்தைக்கு பக்கோரா என பெயர் சூட்டிய தம்பதி…

உலகில் நாள்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றனர். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவரின் பெற்றோரால் வித்தியாசமான பெயர் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி, ஐயர்லாந்தில் உள்ள தி கேப்டன்ஸ் டேபில் என்ற ரெஸ்டாரெண்ட் சென்றுள்ளனர்.…

ரயில்வே தேர்வுக்கு ஆந்திராவில் மையமா?அன்புமணிராமதாஸ் கண்டனம்

தமிழக மாணவர்களுக்கு ரயில்வேதேர்வு எழுத ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி 700 கிமீக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையங்களை ஒதுக்குவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும் என்றும் அவர்…

புதுமண ஜோடிகளால் திணறியது திருத்தணி

இன்று திருமண முகூர்த்தம் என்பதால் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் திருமண ஜோடிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருப்பரங்குன்றம், திருத்தணி முருகன் கோயில்களில் புதுமணி ஜோடிகள் கூட்டத்தால் திணறிப்போனது.அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோவிலில், முருகப்பெருமான்…

அரசு ஆம்னி பேருந்துகளில் இனி ஆன்லைன் புக்கிங்கில் 10% தள்ளுபடி!!!

தமிழ்நாடு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் விரைவு பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 251 வழித்தடங்களில் விரைவு பேருந்துகள் மற்றும் குளிர்சாதன விரைவு பேருந்துகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மற்ற ஆம்னி பேருந்துகள்…

அப்பளம் கொடுக்காததால் கல்யாண பந்தியில் கலவரம் !!! வைரல் வீடியோ

கல்யாண வீட்டில் கலவரம் வர பல காரணங்கள் இருக்கும் கேரளாவில் கல்யாணப்பந்தியில் அப்பளம் கொடுக்காததால் கலவரம் வெடித்துள்ளது அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கேரளமாநிலம் ஆலப்புழாவில் முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது.…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் – சபாநாயகர் பேட்டி

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும் என சபாநாயகர் அப்பாவு பேட்டிசுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லையில் அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து…