மாஸ்க் போடலன்னா மது இல்ல..!
சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கண்டிப்புடன் பின்பற்றுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:“தமிழகத்தில்…
காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோகன் தலைமையில், நடைபெறும் இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பணத்தை கொடுத்து அனைவரையும் வாங்கிவிடலாம் என இ.பி.எஸ் நினைப்பதாக…
முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க..,
தி.மு.க அரசு ஏன் தயங்குகிறது..?
ம.நீ.ம தலைவர் கமல் கேள்வி..!
கோவை மாநகராட்சிப் பணிகளில் டெண்டர் விடுவதில், முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு ஏன் தயங்குகிறது? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,சென்னை, கோவை மாநகராட்சிகளில்…
சாதனைக்கு வயது தடையில்லை..,
நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்த 70வயது மூதாட்டி..
‘சாதனைக்கு வயது ஒரு தடையில்லை’ என்று சொல்வார்கள். அதைப்போல, 70வயது மூதாட்டி ஒருவர் இருகைகளையும் கட்டிக் கொண்டு நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.கேரள மாநிலம் ஆலுவாவில் 70 வயது மூதாட்டி ஒருவர் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியபடி…
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான இடம் தயார்: ஏற்பாடுகள் தீவிரம்..!
ஜூலை 11ல் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கான இடம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய பரபரப்பே.கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின்…
கேவியட் மனுவை தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம்…
அதிமுக பொதுக்குழு ஜூலை 15ஆம் தேதி கூட இருக்கும் நிலையில் இந்தப் பொதுக்குழு கூட்டம் தொடர்பான கேவியட் மனு ஒன்றை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த…
கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள்
அமெரிக்காவில் கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார்…
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ் – ராஜன் செல்லப்பா
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ்., எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது “அதிமுகவுக்கு வலிமையான தலைமை…
ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெற இணையதள முகவரி
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தகுதியான மாணவிகள் யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த திட்டத்தில் பயன்பெற மாணவிகள் 6 முதல்…
பிரதமர் மோடியின் தோளை தட்டி வாழ்த்து சொன்ன ஜோ பைடன்…
ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பிரதமர் மோடி…