• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்

அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்

அலங்கநல்லூரில் ஜல்லிகட்டு அரங்கம் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டு…

மீண்டும் தமிழகம் வரும் ராகுல்காந்தி

ராகுல்காந்தி கேரளாவில் சுற்றுபயனத்தை முடித்துகொண்டு கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வழியில் மீண்டும் தமிழகம் வருகிறார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கி.மீட்டர் ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொள்கிறார். தனது நடை பயணத்தை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.…

தெலுங்கு சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன்… அமலாபால்

ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நடிகை அமலாபால் தெலுங்கு சினிமா குறித்து பேசியது மீண்டும் சச்சையாகி உள்ளது.அமலாபால் சமீபகாலமாக அமலாபாலை சுற்றி சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில்…

குடும்பத்தினருடன் ஓபிஎஸ் ராமேசுவரத்தில் சிறப்பு வழிபாடு

தனது மனைவி இறந்த முதல் வருடத்தை முன்னிட்டு குடும்பத்தினருடன் ஓபிஎஸ் ராமேசுவரத்தில் வழிபாடு. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் இன்று அதிகாலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.மகன் ஜெயபிரதீப், மருமகள், பேரக்குழந்தைகள் வந்தனர். அவரை ஆதரவாளர்கள்…

அ.தி.மு.க. அலுவலக வன்முறை வழக்கு – நாளை அறிக்கை தாக்கல்

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு நாளை விசாரணைக்கு வரும்நிலையில் சிபிசஐடிபோலீசார் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க. அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற வன்முறை மற்றும் மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.…

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்

ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் பரவல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல்…

ஆர்டிஓ அலுவலகம் போகாமலே 58 சேவைகளை பெறலாம்

ஆர்டிஓ அலுவலகம் போகலாமலேயே பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 58 வகையான சேவைகளை பெற முடியும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.நமது நாட்டில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர…

“நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?” – நடிகர் அஜித் கேள்வி

தனது ரசிகர்களுடன் பேசும் போது “நான் என்ன கொலைகாரனா இல்லை கொள்ளைக்காரனா?” என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் அஜித்அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு…

குருவாயூர் கோவிலுக்கு ரூ.1½ கோடி காணிக்கை வழங்கிய முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி குருவாயூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் . கோயில்க்கு காணிக்கையா ரூ.1½ கோடி வழங்கினார்.இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில்…

லண்டன் சென்றார் இந்திய ஜனாதிபதி

எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை…