அதிமுக பொதுக்குழு வழக்கு: கட்சி சார்பில் கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரம் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக இது தொடர்பான வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற…
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர்- இபிஎஸ்
10 திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிவருகின்றனர் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது…
நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் இபிஎஸ்
எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நாளை அதிமுக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் நாளை செல்கிறார். கடந்த ஜூலை 11 ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுகுழுவின் போது…
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கதி என்ன?’டி.ஆர்.பாலு
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் கல்லூரி சேர்க்கை தொடர்பாக தீர்வு காணவேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமர் மோடிக்கு கடிதம். உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பான பிரச்சனைக்கு இதுவரை தீர்வு…
வாழ்ந்தாலும் வரி, செத்தாலும் வரி -பிரகாஷ்காரத் விமர்சனம்
மோடி ஆட்சியில் வாழும் போதும் வரி, இறந்தாலும் வரி என மனிதத் தன்மையற்ற வரிக் கொள்கை பின்பற்றப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் மத்திய அரசை விமர்சித்துள்ளார். சிபிஎம் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார…
நீட் முடிவு வெளியானது… மாணவர்களுக்கு மனநல ஆலோசனை – அமைச்சர் தகவல்
நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் முடிவு வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை.17ம் தேதி நடந்த இத் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்…
மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து… ஓபிஎஸ்
நாளை கேரளா உள்ளிட்ட மலையாளமொழி பேசும் மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தனது அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. பாரம்பரியமும், பண்பாடும்…
நித்யானந்தாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்
நித்யானந்தாவின் உடல்நிலை மோசமானதிற்கு காரணம் அவருக்கு விஷம் கொடுக்கபட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக சொல்லப்படும் நித்யானந்தா, தொடர்ந்து காணொலிகளை வெளியிட்டு வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்…
இலங்கைத் தமிழர்களை தாயகம் அனுப்ப நடவடிக்கை.. அமைச்சர் தகவல்..!
தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்தால் இலங்கை தமிழர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு…
தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். ராகுல் காந்தி இன்று துவங்கும் 150 நாள் இந்திய ஓற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பல்வேறு…