• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சென்னை திரும்ப 1,941 சிறப்பு பேருந்துகள்!!

சென்னை திரும்ப 1,941 சிறப்பு பேருந்துகள்!!

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப வசதியாக இன்று 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றனநெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இன்று மாலையில் இருந்து அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர்,…

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பரபரப்பு காட்சிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கிகோலாகலமாக நடைபெற்று வருகிறது.போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டில் முன்னதாக மாடுபிடி…

தமிழகத்திற்கு கலங்கரை விளக்கமாக இருந்த தலைவர் எம்.ஜி.ஆர்.- இபிஎஸ் புகழாரம்

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவருடைய புகைப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் இன்று (ஜன. 17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமை அலுவலகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

நடிகை குஷ்பு பகிர்ந்த திருவள்ளுவர் படத்தால் பரபரப்பு..!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.16-ம் தேதி), பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் சமூகவலைதளத்தில் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்தனர்.பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கோட் சூட் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

நாகர்கோவிலில் இரட்சணிய சேனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

இரட்சணிய சேனையிலின்பொன்விழா ஆண்டை கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரட்சணிய சேனையின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த அமைப்பின் சர்வதேச தலைவரின் இறை செய்தியை பெற்றனர்-மேலும் கொரோனா நோய்…

அட்டகாசமாக ஆரம்பானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு…

பாலமேடு ஜல்லிக்கட்டு: தமிழக முதல்வரின் கார் பரிசை வென்ற தமிழரசன்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்த தமிழரசன் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு…

பாஜக அரசு 30 வருடம் கழித்து சாதிக்க நினைத்ததை தமிழ்நாடு அரசு இப்போதே சாதித்துவிட்டது – கனிமொழி பேச்சு

பிஜேபி ஒன்றிய அரசு 30 வருடம் பொறுத்து சாதிப்போம் என கூறியதை தற்போது தமிழ்நாடு இப்பொழுதே சாதித்து கடந்து விட்டது என சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கனமொழி எம்.பி.பேச்சு.திமுக சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

பெரியப்பா காலில் விழுந்து ஆசி பெற்ற உதயநிதி!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சந்தித்தார்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்துள்ளார் .அப்போது அவரது பெரியப்பாவும்…

பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு – கட்டணமில்லா முன்பதிவு வசதி

பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்துள்ளவர்களில் குழுக்கள் முறையில்…