• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்படவில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!

மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்படவில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!

தமிழக எய்ம்ஸ்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை கண்டித்து செங்கல் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24க்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை…

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..நாளுக்குநாள் எகிறும் விலை

தங்கத்தின் விலை ஏற்ற ,இறக்கத்துடன் இருந்த நிலையில் தற்போது பட்ஜெட்டில் வரியை அதிகரித்ததின்மூலம் இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என தெரிகிறது.அமெரிக்க ஃபெடரல் வங்கி எடுக்கக்கூடிய வட்டி விகித உயர்வு போன்ற முக்கியமான முடிவுகளைப் பொறுத்துதான் சர்வதேச தங்கத்தின் விலை…

பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பயணம்

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவுக்கு பயணம் வருமாறு அழைப்பு விடுத்தார். ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி…

மழைகாரணமாக மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 5ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரவு…

சென்னை மண்டல தலைவர் தொகுதி மக்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்

தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் அவரது பிறந்த நாளை தனது தொகுதி மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும் பிரியாணி விருந்தும் நடத்தியும் அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார் . இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில்…

இபிஎஸின் இடையீட்டு மனு -ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல்

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம்…

பிப்ரவரி 5 வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு!!

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டம் காரணமாக தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 5ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்இலங்கை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் தற்போது திரிகோணமலை அருகே கரைந்துவிட்டது .…

பட்ஜெட் அல்ல. இது ஒரு மளிகை கடைக்காரரின் பில்..!!

நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிடப்பட்டது பட்ஜெட் அல்ல இது ஒரு மளிகை கடைக்காரின் பில் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுநேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2023 -2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல்…

சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் கருந்தரங்கம்:

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களின் ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. பிபிஎம் துறையின் சார்பில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும்.…

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:

சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சுற்றித்திரிந்தார் அவரை கேகே நகர் ஆர் 7 காவல் ஆய்வாளர் உத்தரவின் படி அந்த பெண்மணி பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு…