மாணவிகளை பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாணவ,மாணவிகளை சாதிரீதியாக தாழ்த்தி பேசியும்,பாலியியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்காசி மாவட்ட இந்துபறையர் மாகசபை மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு. தென்காசி மாவட்ட இந்து பறையர் மகாசபையினர் மாவட்ட கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் …எங்கள்…
முசிறி ஊரக வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
|ஊரக உள்ளாட்சித் துறை மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனம் சார்பில் ஊராக வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் முசிறி யூனியன் அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடந்தது. யூனியன் சேர்மன் மாலா தலைமை வகித்தார்.…
கொடைகானலில் கட்டப்படும் தனியார் கட்டிடபணியால் பொதுமக்கள் படுகாயம்
தனியார் கட்டிட பணிகளுக்காக கொடைகானலில் வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால் பொதுமக்கள் மீது விழும் கற்களால் பலர் காயமடைந்து வருகின்றனர்.கொடைக்கானல் நகர் பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையான அரசு மருத்துவமனை பெட்ரோல் பங்க் .விடுதிகள் உள்ளிட்ட…
புதிய படத்திற்காக இணைந்த ‘ரன் பேபி ரன்’ பட இயக்குநர்
“பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த பிப்-3-ம் தேதி வெளியான ‘ரன் பேபி ரன்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்தப் படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும்…
பாவனா நடிக்கும் புதிய ஹாரர், திரில்லர் திரைப்படம் !!!
“நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்த் திரையுலகத்திற்குத் திரும்பும் மலையாள நடிகையான பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.‘அபியும் நானும்’ படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி என மக்கள் மனங்களை…
பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண செய்தி பொய்யானது
“நடிகர் பிரபாஸ் – இந்தி நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே…
சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-தி.க.கட்சி தலைவர் வீரமணி பேச்சு
முசிறியில் நடைபெற்ற தி.க. பொதுகூட்டத்தில் பேசிய வீரமணி சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.முசிறி பேரு புதிய பேருந்து நிலையத்தில் திராவிட கட்சியினர் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.…
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நீர்வள ஆதாரத்துறையினர் பணிகள் குறித்து பாராட்டு
காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறப்பாகவும், பேரூராட்சிகளுக்கு முன்னுதாரனமாக செயல்படுவதாகவும் செயல் அலுவலருக்கு பாராட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், ஞானமணி, ரஞ்சித்குமார், செந்தில்ராஜ், சதீஸ் ஆகியோர் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில்…
மதுரை மாநகராட்சி லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மதுரை மாட்டுத்தாவணி அருகே சாலையில் சென்ற மாநகராட்சி லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு: போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு மதுரை மாநகராட்சி லாரி சென்று கொண்டிருந்தது. வளர்நகர் அருகே சென்ற போது லாரியிலிருந்து…
தொடர் போராட்டம் வென்றது- நடத்துனர் ஜெகனுக்கு நீதி கிடைத்தது
கன்னியாகுமரிமாவட்டம் அரசுபோக்குவரத்து கழகம் ராணிதோட்டம் பணிமனை கிளை-2 மேலாளர் வேல்முருகன் அங்கு பணியாற்றும் நடத்துனர் ஜெகனிடம் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதை கலெக்டரிடம் புகார் கொடுத்தார் என்பதற்காக பணி இடைநீக்கம், பணி இடமாற்றம் என ஒருதலைபட்சமாக சாதியபாகுபாடு பார்த்து அதிகார துஸ்பிரோயகம்…