இனி திருப்பதியிலே முன்பதிவு டோக்கன் – தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தகவல்
திருமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக இனி திருப்பதியிலேயே பக்தர்களுக்கு தங்கும் அறைகளுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம்…
இபிஎஸ் தலைமையில் இன்று கூட்டம்… மோதல் வெடிக்குமா?
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை இபிஎஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் ,அக்17ல் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவுநாள் என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்…
44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்… போட்டியின் இயக்குனர் கௌரவிப்பு…
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப்பை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக, சென்னை வேளச்சேரி ரோட்டரி கிளப், செஸ் வீரர்கள் மற்றும் பெற்றோர் சகோதரத்துவத்துடன் இணைந்து பாரத் சிங் சவுகானை கௌரவிக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இயக்குனர் ஸ்ரீ பாரத்…
பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.
பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வு காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக…
காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் போதுமா ? ப.சிதம்பரம் கேள்வி
சந்தைக்கு சென்று காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடுமா எனநிர்மலா சீதாரானிடம் ,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன் அங்கிருந்தவர்களுடன்…
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானாவில் குருகிராம் நகரில் அமைந்துள்ள மேதந்தா மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…
சர்ச்சைக்குள்ளான விக்கி-நயன் ஜோடி…
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தங்களுக்கு…
மிசோரம் சட்டசபை தேர்தல் – பா.ஜ.க. தனித்துப் போட்டி
மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்போட்டியிடும் என அம்மாநில தலைவர் வன்லால் முகா அறிவித்துள்ளார்மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரமில் அடுத்த…
எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிப்படி பொதுக்குழுவை நடத்தவில்லை- ஓ.பன்னீர்செல்வம்
எம்.ஜிஆர் உருவாக்கிய விதியை பின்பற்றி பொதுகுழுவை எடப்பாடி பழனிசாமி நடத்தவில்லை ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000-க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். கடந்த 3…
மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் …தி.மு.க.வின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்…