• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளர் மூலம் திறக்கச் செய்த விருதுநகர் எம்.பி

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளர் மூலம் திறக்கச் செய்த விருதுநகர் எம்.பி

சிவகாசி மாநகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளரை அழைத்து திறக்கச் செய்த, விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி .விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின்…

ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடு

பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை பசுமாடு ஈன்ற அரிதான சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகாளை. இவர் விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறார்.…

முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம்

முசிறி அருகே வெள்ளை பாறை கிராமத்தில் இருக்கும் அழகு நாச்சி அம்மன் மற்றும் பால தண்டாயுதபாணி முருகன் கோயில்களை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட உரிமை பிரச்சனை நிலவி வருவது தொடர்பாக வட்டாட்சியர் சண்முகப்பிரியா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம்…

முசிறி பழைய பேருந்து நிலையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது

முசிறி பகுதியில் நாமக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் உள்ளது.இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் 35 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்ததாகவும் தற்போது கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளதாகவும் எனவே இங்குள்ள 26 கடைகளையும் இடித்துவிட்டு வார சந்தை…

கந்து வட்டி கொடுமை -மெக்கானிக் உண்ணாவிரம்

வாங்கிய கடனுக்கு மேல் பணம் கேட்டு மிரட்டி கந்து வட்டி கொடுமை செய்துவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெக்கானிக் பதாகை ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்ய வந்ததால் பரபரப்பு….சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டிவலசு நைனாம்பட்டி பகுதியை…

திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறு- 3 பேர் கைது

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருமங்கலம் சார் பதிவாளர் வாயிலில் இடத்தகராறில் இரு கோஷயினரிடையே அடிதடி – தடி, கம்பியால் தாக்குதல் சம்பவம் – வீடியோ வைரல் – 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . மதுரை மாவட்டம் திருமங்கலம்…

மயிலாடுதுறையில் அதிகாரிகள் மீது அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்..!

மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி காட்டியது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி…

ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்.., அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து பேசி வருகிறார் – கி.வீரமணி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து முதல்வரை அவதூறு ஆக பேசி வருகிறார் என கி.வீரமணி சேலத்தில் பேட்டி….திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,…

திருவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில்,வெறும் கையினால் அப்பம் சுட்ட மூதாட்டி…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருப் பகுதியில், 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை நாட்களிலும் 7 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்கு…