தோள் சீலையின் 200வது ஆண்டு விழாவில்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சியினர் பங்கேற்பு.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலையில் உயர்சாதி மக்களுக்கு ஒரு நீதியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேறு நீதி என்பது ஒரு அடிமை நிலையில்.தாழ்ந்த சாதி பெண்கள் மேலாடை அணிய அனுமதி இல்லை.பெண்களின் மார்பின் அளவுக்கு ஏற்ப மார்பு வரி என்னும் கொடுமையான காலத்தில்.இந்திய ஆட்சியின் ஆதிக்க சக்தியாக பிரிட்டிஷ் நிர்வாகம் இருந்த போதிலும். திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் இத்தகைய கொடுமையான சட்டத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களின் தோள் சீலை போராட்டம் 1822 யில் குமரியில் தொடங்கியது. சாதிய கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான பெண்கள் மேலாடை குறித்து பிரிட்டிஷ் யின் அன்றைய மகாராணி ஆதரவு தெரிவித்த போதும். அன்றைய திருவிதாங்கூர் மன்னர்.இது எங்கள் மத உணர்வை சேர்த்த விஷயம் இதில் நீங்கள் தலையீடாதீர்கள் என தெரிவித்த போது. மகாராணி மன்னரின் கருத்துக்கு உடன்பட்டு விட்டார்.
தாழ்ந்த குலத்தின் அத்தனை பெண்களின் போராட்டமாக உருப்பெற்று வலுபெற்றது . பிரிட்டிஷ் மகாராணி இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததார் என்ற நிலையில்.பெண்களின் மானம் காத்த மேலாடை அணியும் உரிமை வெற்றி யின் 200_வது ஆண்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், பங்கேற்கும் விழா நாகர்கோவில் நாகராஜா திடலில் மார்ச்6ம் நாள் மாலையில் நடைபெறவுள்ளது.தோள் சீலையின் 200வது ஆண்டு விழாவில்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராய் விஜயன், பல்வேறு சமுதாய தலைவர்கள், அரசியல் இயக்கங்கள், சமுக அமைப்பினர்,பொது நிலையினர் பங்கேற்பார்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ்யும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்.தமிழக முதல்வர் குமரி வருகை.பங்கேற்கும் முதல் நாள் மார்ச் 6ம் நாள் தோள் சீலை போராட்டத்தின் 200_ம் ஆண்டு விழா,மார்ச் 7ம் நாள் முதல்வர்.நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய அலுவலகமாக. புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம், மாவட்டம் திமுக அலுவலகத்தில்.குமரி மாவட்டத்தில் முதல் கலைஞர் கருணாநிதியின் சில திறப்பு விழா முன்னாள் சட்டமன்ற மற்ற உறுப்பினர் எஃப்.எம்.ராஜரத்தினத்தின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கட்சியினர் மட்டுமே அல்லாது பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டது.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]