தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பொறியாளர் மீது குற்றச்சாட்டு
தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பொறியாளர் மீது தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு. ‘தா.பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுதலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார்.…
குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 58வது நினைவு தினம்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 58 வது நினைவு தினத்தை முன்னிட்டு குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ,குந்தா கிழக்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் வசந்தராஜன் தலைமையில் மஞ்சூர் பஜார் பகுதியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
பொம்மை நாயகி திரை விமர்சனம்
நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் கதையே பொம்மை…
அண்ணா நினைவு நாள்: முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி..!
பேரறிஞர் அண்ணாவின் 54வத நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. அண்ணா நினைவிடம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவிடம் முழுவதும் மலர்களால்…
இந்திய ரயில்வே துறைக்கு சிவில் சர்வீஸ் தேர்வு மூலம்..,
அதிகாரிகள் நியமனம்..!
இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சேவைக்கான (ஐஆர்எம்எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்று தற்போது ரயில்வே…
தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சியுடன் களமிறங்கும் பழ.கருப்பையா..!
தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா இன்று வெளியிடுகிறார்.சென்னை சேப்பாக்கத்தில் இன்று இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும்…
அண்ணாவின் நினைவு தினம் -முசிறி ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிப்பு
பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் முசிறி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டதுமுசிறி கைகாட்டியில் நடந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நந்தினி சரவணன் தலைமை வகித்தார் நெய்வேலி ஊராட்சி மன்ற…
பா.ஜ.க நிலைப்பாடு குறித்து இன்று..,
கமலாலயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து இன்று கமலாலயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர்…
நடிகர் கமலுக்கு பிடித்த பிரபல இயக்குனர் மறைவு
நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. விஸ்வநாத் இன்று மறைந்தார்.தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள்…
காதலி தன்னிடம் பேசாததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் சிங்கப்பூரை சேர்ந்த காஷிங்கன் என்ற நபர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.காதலி தன்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை மற்றும் காதலியை துன்புறுத்துவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்திருப்போம்.…