விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் -மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டி
விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – மதுரை விமான நிலையத்தில் வைகோ பேட்டிமதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெரும், தமிழகத்தில்…
மதுரை – திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் கோவிலில் பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவில் 30 ஆம் ஆண்டு பிரம்ம தீர்த்த தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்புமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி அம்மன் சமேத…
ஒரே ஆண்டில் 6வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
ரெப்போ வட்டி விகிதத்தை 6 வது முறையாக மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் சக்திகாந்ததாஸ் .ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும், வங்கி கடன்களுக்கான…
எதிர்ப்புகளை கடந்து நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி..!!
சிறுபான்மையினர் மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விக்டோரியா கவுரி பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனால் அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.விக்டோரியா பா.ஜ.க-வின் ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கொண்டவர்,…
கடமானை வேட்டையாடிய நான்கு பேர் கைது
கன்னிமாவட்டத்தில் கடமான வேட்டையாடிய நான்குபேரில் 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய நான்கு பேரை தேடிவந்த நிலையில் தடிகார கோணத்தைத்தை சேர்ந்த ஜெகன் மற்றும்…
தண்ணீர் தொட்டியில் விழுந்து 4-வயது குழந்தை பலி
மதுரை டிவிஎஸ் நகர் அருகே விளைக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்ததில் பரிதாபமாக பலியானது.மதுரை டி.வி.எஸ்.நகர், கோவலன் நகரை சேர்ந்தவர் காந்தேஸ்வரன்(வயது 34), இருசக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக். இவரது 4-வயது குழந்தை ராஜவேல். சம்பவத்தன்று வீட்டின் முன்பு குழந்தை…
கர்நாடக மாநில பேருந்து கன்னியாகுமரியில் விபத்து
கன்னியாகுமரிக்கு சுற்றுலாவந்த கர்நாடக மாநிலபேருந்து விபத்து ஏற்பட்டதில் மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுடன்,கன்னியாகுமரிக்கு வந்த தனியார் சுற்றுலா பேருந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி காவல் நிலையத்தின் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சாலையில் உள்ள…
தற்கொலைக்கு முயன்ற தெலுங்குநடிகர் பவன்கல்யாண்
என் அண்ணனின்உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி என் உயிரை மாய்த்துக்கொள்ளத் திட்டமிட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது” என நடிகரும் அரசியல்வாதியும், நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் ‘அன்ஸ்டாபபிள் வித் என்பிகே’ (Unstoppable with NBK…
அடிதடிக்கு தயாராகும் நடிகைகங்கனா ரணாவத்
சர்ச்சைக்குரியநடிகை கங்கனா ரனாவத்இந்தியில் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி நடித்து வருகிறார். தமிழில்,‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கிறார். அவர் பிரபல இந்தி நடிகர் தன்னை வேவு பார்ப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.தனது அடுக்குமாடி குடியிருப்பிலும், பால்கனியிலும், பார்க்கிங் பகுதியிலும் மொட்டை…
ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் காசோலை சேலாஸ் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஊற்று நீர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊற்று நீரின் மீது கோழி கழிவுகள்,…