TVK துண்டை அணிந்தபடி வந்தார் விஜய்
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ்ந்து இருக்க மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றி கழகம் துண்டை தோளில் அணிந்தவாறு இரு கைகளைக் கூப்பி வணங்கிக் கொண்டே மாநாட்டு மேடைக்கு வருகை தந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். விஜயை கண்டவுடன் தலைவா…
10-15 கி.மீ.க்கு ஸ்தம்பித்த போக்குவரத்து
தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து. வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வாகனத்தில் இருந்து கீழே கூட இறங்க முடியாமல், உள்ளேயே காத்திருக்கும் தவெக…
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்செய்து வருகின்றனர். மாநாட்டு மேடைக்கு தவெக நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர். தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்…
தவெக மாநாட்டில் மிரள வைக்கும் பேனர்
விக்கிரவாண்டியில் நாளை நடைபெறவிருக்கும் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு ‘தல ரசிகன், தளபதி தொண்டன்;’ என ரசிகர்கள் பேனர் கட்டியிருப்பது அனைவரையும் மிரள வைக்கிறது.விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு நாளை விழுப்புரம்…
போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது…
குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது. போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி? ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல்…
அக்.29ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம்
வருகிற அக்டோபர் 29ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க இருப்பதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ ஆலோசனை நடத்துகிறார்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வருகிற அக்.29-ம் தேதி…
பட்டாசு விற்பனை: எஸ்.பி.சுந்தரவதனம் எச்சரிக்கை
குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக கூறி, பண்டிகை காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சமூக வலைதளங்கள்…
மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதால், தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, புனே கேட் சிவபூர் சுங்கச்சாவடி பகுதியில்…
புதிய உச்சத்தில் தங்கம் விலை
அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள்…



