• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நீதிபதியை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர்

நீதிபதியை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர்

நீதி அரசரை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதுநெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை…

மாமல்லபுரம் அருகே 6 பேர் பலியான கோர விபத்து

மாமல்லபுரத்தில் அரசுப்பேருந்து – ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரு…

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.முதலாமாண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு, தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு /அரசு உதவி பெறும்‌…

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹதிராஷ் ஹெச்.வர்மா (Hadirash H. Varma), மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர்…

கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்ற மதுரை மக்கள்

சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான இன்று அழகர்கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர். அப்போது விண்ணதிர ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பினர்.உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக…

நாட்டுக்காக பதக்கம் வென்ற வீராங்கனை கண்ணீர்

எங்களை கஷ்டப்படுத்திய விதத்தை பார்க்கும் போது எந்த ஒரு விளையாட்டு வீரரும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டாம் என்று விரும்புவேன்”பாலியியல் குற்றச்சாட்டில் உள்ள மல்யுத்த சங்க தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில்…

எங்க மாநிலம் பற்றி எரிகிறது.. பிரதமரே உதவி செய்யுங்க..! பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம்

எனது மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்” – பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வேண்டுகோள்விடுத்துள்ளார். மெய்டேய் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக பெரும் வன்முறை வெடித்து, அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில்…

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைப்பு..!

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.உலகச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய்களின் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.…

திருவண்ணாமலை விபூதி பாக்கெட்டில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் ஒருபக்கம் அண்ணாமலையார், மறுபக்கம் அன்னைதெரசா படம் இடம் பெற்றிருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரம்…

தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுநர்- முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் என தனது ஆறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை. திராவிட மாடல் செத்துப் போன தத்துவம் என ஆளுநர் பேசிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாட்டின்…