• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • “பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா

“பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா

.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான “பிரியமுடன் ப்ரியா” படத்தின்இசை வெளியீட்டு விழா விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசியதாவது…………………….பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கதுஇசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது…

கொத்தடிமைகளை போல நாங்கள் வேலை செய்து வருகிறோம்-ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்; கிலோமீட்டருக்கு 3 – 5 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் வெயில், மழை என்று பாராமல் வேலை செய்தும் எந்த பலனும் இல்லை என ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை.வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்…

தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீடு..,நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை..!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும்…

கனடாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி..!

கனடாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கனடாவில் கடும் வெப்ப அலை காரணமாக அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா நாட்டில் கோடை வெப்பம் காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி…

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றதுஇதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை இராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும்…

மதுரை மாவட்டத்தில் லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்- 22 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை…

ராஜபாளையத்தில் மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவர்…

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பு

ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜூன் 5 தேதி 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள்திறக்கப்படுகிறது.தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி…

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு பரவும் இதயதொற்றுநோய்..!

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு இதய தொற்று நோய் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இங்கிலாந்தில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு வேல்ஸ் மற்றும் மேற்கு…

பென்சில் கொண்டு தத்ரூபமாக ஓவியம் வரையும் தென்காசி இளைஞர்..!

தென்காசி மாவட்டம் இலத்தூரை சேர்ந்த நாகராஜன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு தனக்கு பிடித்த பேஷனான சிற்பங்களை பென்சில் கொண்டு சிற்பங்களை தத்ரூபமாகவரைந்து அதனை தனியார் மற்றும் அரசு பொருட்காட்சி ஓவிய கண்காட்சியில் விற்பனையும் செய்து வருகிறார்.பலரும் சமூக வலைதளங்களில் வரைந்து…