என்ஐஏ அதிரடி சோதனையில் சென்னையில் ஒருவர் கைது!
சென்னை புரசைவாக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது.…
டெல்லியில் அதிர்ச்சி… நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!
டெல்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து…
கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு.
அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்கள் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன், தாக்கல் செய்த மனு. “அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில்…
குழந்தைகள் மீட்பில் தெற்கு ரயில்வே சாதனை
தெற்கு ரயில்வே கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டுள்ளதாகவும், 1752 குழந்தைகளை மீட்பதிலும் சாதனை செய்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கூறியுள்ளார்.சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர்…
திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
திருச்சி விமானநிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசு ரூ.18.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை கடந்த 2024ம் அண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, திருச்சியில்…
மூன்று மாதத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை 3 மாதத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களையும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், வருங்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்க கூடாது. பட்டா இடங்களில் கம்பங்கள்…
தேநீர் விருந்தை புறக்கணித்த, த.வெ.க தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், குடியரசு தின ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தகவல்…குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும்…
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேச்சு…
நாட்டில் அரசின் சூழலில் யார், யாரோ எதை, எதையோ கொண்டாடி வருகின்றனர். IIT நிறுவத்தின் தலைவர் எதை பற்றி பேசுகிறார். எதில் மருத்துவ குணங்கள் உள்ளது. மாட்டின் கோமியத்தில் மருந்துவ குணம் உள்ளது என்பதை பேசியதற்கு கொண்டாடி வரும் நிலையில், நாம்…
‘பொங்கல் பரிசு’ விவகாரத்தில் பொங்கிய திமுக மகளிரணியினர்
கடலூர் மேற்கு மாவட்டத்தில் பொங்கல் பரிசு விவகாரத்தில், தங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி திமுக மகளிரணியினர் பொங்கி எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கடலூர் மேற்கு மாவட்ட திமுக-வில் தொண்டரணி, இளைஞரணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் இம்முறை பொங்கல் பரிசு…
நவாஸ்கனி எம்.பி மீது பாஜக பரபரப்பு புகார்
திருப்பரங்குன்றம் மலை மீது ராமநாதபுரம் மாவட்ட எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு…








