• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற ஸ்டாலினுக்கு நேரமில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற ஸ்டாலினுக்கு நேரமில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ் கொரியர்…

தமிழில் முகவரி எழுதுவது குறித்த விழிப்புணர்வு..!

தமிழில் முகவரியை எழுதி ஒரே நாளில் 15,000 அஞ்சல் அட்டைகளை சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் அனுப்பி வைத்து சோழன் உலக சாதனை படைத்துள்ளனர்.தமிழில் பெறுநர் அனுப்புநர் என்று முகவரி எழுதி அனுப்பினாலே,…

மதுரை அதிமுக மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!தேவரின கூட்டமைப்பினர் அறிவிப்பு..!

மதுரையில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மாநாட்டில் தென்மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், தமிழக அரசு இம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும், மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கவுள்ளோம் மாநாட்டை கண்டித்து 20ஆம் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

மதுரையில் சர்வதேச இளைஞர் தின விழா..!

இன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கில் சர்வதேச இளைஞர் தின விழா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, மைக்ரோ பயாலஜி டாக்டர் பாரதி, செவிலியர் பள்ளி முதல்வர் (பொ)…

கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்து முன்னணியினர் கைது..!

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோவிலில். ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி…

நாங்குநேரி சம்பவம் : அண்ணாமலை காட்டம்..!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள நிலையில், திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்..இதுகுறித்து…

ஒரு மாத இஸ்ரோ சான்றிதழ் பெற்ற நேரு நினைவுக் கல்லுரி மாணவி..!

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் பயிலும் சினேகா.து (P22PHY106), இஸ்ரோ ஆல் நடத்தப்பட்ட அடிப்படை விண்வெளி அறிவியல்-START பற்றிய ஒருமாதம் இணைய வழியில் பயின்று சான்றிதழ் பெற்றுள்ளார். இயற்பியல் உதவி பேராசிரியர் P.ரமேஷ் வழி காட்டினார். இந்த…

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கிய அமைச்சர்..!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அமைச்சர் மூர்த்தி கடன் உதவிகளை வழங்கினார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (11.08.2023) முன்னாள் முதல்வர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 1496 மகளிர் சுயஉதவிக்…

ஆகஸ்ட் 20 – அதிமுக மாநாட்டிற்கு பாதுகாப்புடன் வந்து செல்ல தாயுள்ளத்தோடு தனி அக்கறை காட்டி வருகிறார் எடப்பாடி.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி..!

அந்த எழுச்சி மாநாட்டில் எடப்பாடியார் ஆற்ற இருக்கிற வீர உரையை, உலக தலைவர்கள் ஆட்சியை, வரலாற்று புரட்சிகளை நினைவு கூறுகிற வகையிலே, மீண்டும் ஜனநாயகத்தை தமிழகத்தை வளர செய்யும் அமையும்.இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் 38 வருவாய் மாவட்டங்களில் உள்ள, கழக…

வேலுநாச்சியார் உருவத்தில் நிர்மலா சீதாராமனைப் பார்க்கிறோம்.., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது..,மாநாட்டில் பங்கேற்கும் மக்கள் அமர்வதற்காக காங்கிரீட் தளங்கள் போடப்பட்டுள்ளது. 25 லட்சம் மக்கள் எதிர்பார்க்கிறோம். திமுக அரசாங்கம் வாகனங்களை கொடுப்பதில் எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்த வழிகளில் தடுக்கிறார்கள். அதையும் மீறி இந்த மாநாடு…