• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது.அமைதி வழியில் செல்லுங்கள். • உள்ளத்தில் உண்மை இருந்தால் தான்.பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும். • கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு. • யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளைமறைக்கவோ, திரிக்கவோ…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்வாழ்வு நேர்மையான வழியில் அமையும். • நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி. • நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.ஆனால் அதன்படி நடப்பது…

சிந்தனைத் துளிகள்

• பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது. • உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். • தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது. •…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • உழைப்பில் மனதை செலுத்தினால்,எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம். • அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு.மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது. • உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. • அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். • சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன்சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால்தேவை உள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும். • செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போல்சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும். • முட்டாளின் இதயம் அவன் வாயிலுள்ளது.ஆனால் அறிவாளியின் வாய் அவன் இதயத்திலுள்ளது. • நமக்கு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது. ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.• சோம்பல் எல்லாவற்றையும் கடினமாக்கும்.சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிமையாக்கும்.• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டுப் பெறுவதைவிட,நீ நன்றாகச் செய்தாய் எனப் பாராட்டுப் பெறுவது மேல். • பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம். • செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே. • கடன் வாங்குபவர்கள் கவலையையும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம். • மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும். • கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது. • புகழைத் தேடாதே குணமுள்ள…