• Fri. Mar 29th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் இரு நண்பர்கள் பாலைவனத்தில் பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின. கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும்…

படித்ததில் பிடித்தது

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1.எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்ஆசிரியர் சிந்தனை கதை மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஓர் இரும்பை முழுமையாக அழித்தொழிக்கும் சக்தி இவ்வுலகில் எதுவுமே இல்லை அதன் துருவைத் தவிர. அத்துரு அந்த இரும்பிலிருந்து உருவாகின்றது. அதைப் பலப்படுத்தும் அந்த மூலக்கூறுகளைக் கொண்டே அது பலம் இழக்கின்றது. எவராலும் அசைத்து விட முடியாத அந்த இரும்பை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம். புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்! ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது! சிலர் புத்தகம் எழுதுவதற்கென…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் முளையிலேயே கிள்ளவேண்டும் குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர். அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் அன்பு என்னும் திறன். ஒரு அரசர் தன் மகனுக்குப் போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.அங்கு அவரது மகன் மிக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான். வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். பணம் என்ற ஒன்று நுழையாத…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்.யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்.யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு.யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு.சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ். உன்…