படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் 1) நிமிர்ந்து நின்றால் பலம் என்றும் வளைந்து கொடுத்தால் பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை விட வளைந்து கொடுக்கும் வில் அம்பு தான் அதிக தூரம் பாயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2) நம் வாழ்வில்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்த வரிகள்… 1.வாழ்க்கைல நாம புரிஞ்சிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னதுனா, கடைசி வரைக்கும் ஒருத்தர முழுசா புரிஞ்சிக்க முடியாதுனு எவன் புரிஞ்சிக்கிறானோ அவன் தான் நிம்மதியா இருப்பான்.ஒருவரை உங்களால் முழுமையாக 100…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்ழூதெரிந்து கொள்வோம் 01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நம்மால் எப்போதும் உதவி செய்ய முடியாதுஆனால் எப்போதும் இதமாகப் பேச முடியும்.!!!
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால்,அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது.ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது. • வெற்றி என்பது முடிவும் அல்ல,தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது. • உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,புதிய உலகம் உங்களுக்காக…
படித்ததில் பிடித்தது
ஒரு பெண்ணின் உள்ளக் குமுறல் வெளிப்பாடு ! சுட்ட பதிவேயானாலும் அனைத்து பெண்மணிகளுக்குமான மனக்குமுறல் இது. கசப்பான உண்மை. பெண்மையை போற்றுவோம்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாகபயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள். • பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள்விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • சவால்களை தைரியமாக எதிர்கொண்டால் மனம்உறுதி அடையும். • ஒவ்வொரு வலியும் உங்களை வலிமை ஆக்குகிறது என்பதைஎப்போதும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.! • உங்களுக்குள் இருக்கும் மன தடைகளை நீக்கினால்..உங்கள் முன் இருக்கும் பல வாய்ப்புக்கள் தெளிவாக தெரியும். •…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வழிகள் இன்றி கூட வாழ்கை அமைந்து விடலாம்.ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. • நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். •…