படித்ததில் பிடித்தது
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான காரணங்கள்: ..
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. “அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.“குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?” என்று கேட்டான்.“ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்….காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்….., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா……!இது என்ன நியாயம்????கலகலவென சிரித்தான் இறைவன்தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லைதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லைதூணிலும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம்ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை! தண்ணீர் கொதிக்கத் துவங்கும் போதுஅதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்! “முடியாது “ என்று நீ சொல்வதை எல்லாம்யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் –…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வித்தியாசமான அணுகுமுறை!!! “இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை”சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல இந்த கதையில் இருந்தது நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்.. 1.குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவு பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு!!! எது நம்மை உயர்த்தும்.? கடைசிக் காலத்தில் என்னைப் பிள்ளை பார்த்துக் கொள்ளும் என்று நம்புவது நம்பிக்கை. எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் என்னையும் மனைவியையும் நான் கடைசிக்காலத்தில் பார்த்துக் கொள்வேன் என்று நம்புவது தன்னம்பிக்கை. நம்பிக்கையூட்டும்…