முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா..,
மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா MGR அவர்களின் 109 வது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் நகர் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாரது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள MGR அவர்களது சிலைக்கு விருதுநகர்…
இராஜபாளையத்தில் திராவிட பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகரம் 18 19 வார்டு மலையடிப்பட்டியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இராஜபாளையம் திமுக வடக்கு நகர பொருளாளர், 19 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,…
தைப்பொங்கல்திருநாளை முன்னிட்டு முப்பெரும்விழா..,
தைப்பொங்கல்திருநாளை முன்னிட்டு மக்கள் திலகம் புரட்சித்தலைவர்.எம்ஜிஆர்* அவர்கள் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி. அம்மா* அவர்களின்…பிறந்தநாள்விழா* என … முப்பெரும்விழாவாக விருதுநகர் மேற்கு மாவட்டஅஇஅதிமுகழகம் சார்பாக…மாபெரும்கோலப்போட்டி சிவகாசிசட்டமன்றதொகுதி முழுவதிலும் சீறும் சிறப்புடன் நடைபெற்றது.. .இந்த மாபெரும் கோலப்போட்டியை பார்வையிட்டு, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும்..…
கங்கரக்கோட்டை ஊராட்சியில் சமத்துவ தைப்பொங்கல்…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கா. கார்த்திகை செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர் அவர்கள் முன்னிலையில் சமத்துவ தைப்பொங்கல் வைத்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி…
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார மன்றம் சார்பில், பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும். விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை…
அரசுத் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். தாயில்பட்டி ஊராட்சியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பொங்கல் வாழ்த்து மடல்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் தை தமிழர் திருநாள் கொண்டாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், இன்று தை தமிழர் திருநாளை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி முன்னிலையில் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான…
சமூக சேவையில் ஈடுபட்டதற்காக டாக்டர் பட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்த கண்ணன் கடந்த 20 ஆண்டுகளாக முழுநேர சமூக சேவையில் ஈடுபட்டதற்காக சமூக சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கே. டி. ஆர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த திலகபாமா..,
2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாமக கூட்டணியை உறுதி செய்தனர்.…
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாராத்தான்..,
சிவகாசியில் உள்ள தனியார் (அய்யநாடார் ஜானகியம்மாள்) கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. உடல்நலம் சிறக்க ஓடு, “எதிர்காலம் சிறக்க வாக்களி” என்ற தலைப்பில் நடைபெற்ற மினி மாராத்தான் ஓட்டத்தில் 3000ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…




