வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் தாமரைச் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனத் தலைவர்ஜான் பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் இராஜபாளையம் ஆண்டாள்புரம் ஆர் ஆர் நகர் பொன்னகரம் பாரதி…
வெம்பக்கோட்டை கிழக்கில் மக்கள் ஆதரவு – “வெற்றி நிச்சயம்”..,
சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. வெற்றிலையூரணி, அயன் சல்வார்பட்டி, கீழதாயில்ப்பட்டி, சுப்ரமணியபுரம், வெம்பக்கோட்டை, கனஞ்சாம்பட்டி, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் திமுக…
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினைக் கல்லூரியின் செயலர் செல்வராஜன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் . பாலமுருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து…
நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர். தொடர்ந்து தனக்கு தாமரை…
வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு..,
ரேஷன் பொருள்களை கொள்ளையடித்த தற்போதைய திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் மக்கள் விரட்டி அடிப்பார்கள். சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற…
உதயசூரியன் சின்னத்திற்கு பிரசாரம் செய்த ஜெயபாண்டியன்..,
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்ட மன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட அப்பைய நாயக்கர்பட்டி, A.ராமலிங்காபுரம், வடக்கான் மறைநாடு, மேலாண்மறைநாடு, ஆகிய கிராமங்களில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை பேரில் வேட்பாளர் A. கடற்கரை ராஜ்…
சாத்தூரில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் . . .
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக கட்சி வேட்பாளராக சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாத்தூர் வெங்கடாசலா புரத்தைச் சேர்ந்த கடற்கரைராஜ் என்பவர் போட்டியிடுகிறார். சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 50-க்கும்…
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் வேட்பு மனு தாக்கல்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அதிமுக…
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் தீவிர வாக்கு சேகரிப்பு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்சாரத்தை வெம்பக்கோட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள்…
ராஜபாளையம் மலையில் தீ விபத்து.!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி மலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதால் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபாளையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை வடகிழக்கு பகுதியில் மாலையில் திடீரென தீப்பிடித்து…








