• Thu. Apr 25th, 2024

விருதுநகர்

  • Home
  • குறிச்சியார்பட்டி காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா.., கேரளா முறைப்படி கும்பாபிஷேகம்..!

குறிச்சியார்பட்டி காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா.., கேரளா முறைப்படி கும்பாபிஷேகம்..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் அமைந்துள்ள தெற்கு காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா கடந்த 24ம் தேதி வெற்றி கிழமை முதலே யாகசாலை பூஜைகள் தொடங்கி கேரளா ஐயப்பன் கோவில் நம்பூதிரி வகையாரான திருவனந்தபுரந்தை சேர்ந்த ராஜீவ் மாகதேவன் தலைமையில்…

திருக்கார்த்திகை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை…

இராஜபாளையம் அய்யனார் கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு, குவிந்த பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்.., விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு இராஜபாளையத்தில்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த இஸ்லாமியர்கள் ….

சிவகாசி மாநகரம் திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் சிவகாசி மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களை…

சிவகாசியில், வானத்தை வளைத்த ‘வானவில்’ பார்த்து, ரசித்து, படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்…..

‘வானவில்’லை பார்ப்பதற்காக, மழைக் காலத்தில் காத்திருக்க வேண்டும். மழைக் காலத்தின் எல்லா நாட்களிலும் வானவில்லை பார்க்க முடியாது. வானவில் என்பது வானில் தெரியும் அற்புத அதிசயமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை…

திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு வரவேற்பு..!

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட வாகனப்…

சிவகாசி, ஸ்ரீமுருகன் – தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமைப்பண்டுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமுருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீமுருகன் – ஸ்ரீதெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்றிரவு வெகு கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக…

சிவகாசி ஒன்றியப் பகுதிகளில், மழைக்கால முன்னெச்சரிக்கை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஒன்றியப் பெருந்தலைவர் முத்துலட்சுமி, துணை தலைவர் விவேகன்ராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மழைக் காலத்தை முன்னிட்டு…

சொத்துக்காக கணவரை கொலை செய்த இரண்டாவது மனைவி..!

விருதுநகரில் பேக்கரி கடை உரிமையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக அவரது 2வது மனைவியே, கணவரை கொலை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே…

சங்கர்ய்யா மறைவுக்கு சிவகாசியில் இந்திய தேசிய லீக் இரங்கல்கள்…

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாருக்கு இரங்கல் கூட்டம் சிவகாசியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கிா், நகர தலைவா் முஹம்மதுகான், கொள்கை பரப்பு செயலாளா்…

விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி போராட்டம்..!