சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்-ராஜேந்திரபாலாஜி பேச்சு
சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகராட்சி, சுந்தரபாண்டியம், சேத்தூர், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்ராயிருப்பு. வ.புதுப்பட்டி ஆகிய 7 பேரூராட்சியில் அதிமுக…
விருதுநகரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து பதுக்கி…
விருதுநகரில் மொழிப்போர் தியாகிகளுக்கு புகழஞ்சலி!
விருதுநகரில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பாக, செயலாளர் வேங்கை மார்பன் மொழிக்காக இன்னுயிர் ஈத்த தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்! மேலும் இந்நிகழ்வின்போது… விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…
மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை!
மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்குமுன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள்…
மறக்கப்பட்ட மக்கள் தெய்வங்கள் : காய்ச்சல்கார அம்மன்
விருதுநகர் மாவட்டம் பட்டாசு நகரமான சிவகாசியில் தான் இந்த காய்ச்சல்கார அம்மன் கோவில் உள்ளது. மாதகணக்கில் தீராத காய்ச்சல், டாக்டர்களால் குணப்படுத்த முடியாத கடுமையான காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இருக்கும் இடத்திலேயே நேர்ந்து கொண்டால் அந்த நொடியே காய்ச்சல் நோய் காணாமல்…
மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாள் விழா
மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் திருமலை நாயக்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாமன்னர் திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் கம்ம நாயுடு மகாஜன சங்கம் சார்பாக ஏற்பாடு…
எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளுக்கு விருதுநகரில் புகழஞ்சலி
எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சத்துணவு கண்ட சரித்திர நாயகன் , கழக நிறுவனர், மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த…
எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளான இன்று கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக எம்ஜிஆரின் திருவுருவ…
மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கழட்டிவிட ஓபிஎஸ், இபிஎஸ் திட்டம்?
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி அவரது கட்சி தலையிடமே எந்த ஒரு இடத்திலும் ஏன் வாய்திறக்கவில்லை என்ற சந்தேகம் அனைவர் மத்தியில் உள்ளது. வருமான வரித்துறையினர் அதிமுக முன்னாள் அமைச்ச்ரகளின் வீடுகளில் ரெய்டு நடத்திய போது, திமுக அரசியல்…
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த விஜய நல்லதம்பி கைது
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் கொடுத்த விஜய நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய நல்லதம்பி கொடுத்த ரூ.3 கோடி பணமோசடி புகாரில்தான் ராஜேந்திர பாலாஜி கைதாகி சிறை சென்றிருந்தார்அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்…