நீர் தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் ஊராட்சியை சேர்ந்தது பாறைப்பட்டி கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பத்து தினங்களாக ஊராட்சியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார்…
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் கே. டி. ஆர் பேச்சு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பில் வாக்குசாவடி நிலை முகவர்கள் BLA 2 பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து சிறப்புரையாற்றினார் பீகாரில்…
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாநகர செயலாளர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பாலத்துக்கு தியாகி சங்கரலிங்கனார் பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தி.மு.க. மாந கர செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரெயில்வே மேம்பாலம் இதுகுறித்து சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன் வெளியிட்டுள்ள…
இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்டி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் இருப்பவர் பிரேமா ( 93 ) . இவர் திருமணம் ஆகாத நிலையில் தனியே வசித்து வந்துள்ளார். இவரது தந்தை துரைராஜ் செட்டியார் என்பவர் முன்னாள் பிரிட்டிஷ் காலத்தில் செயல்பட்ட பஞ்சு…
தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் கொத்தளத்த சாமிகோவில் தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெருவில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் முழுமையாக வெளியேற முடியாமல் கால்வாயிலேயே பல நாட்களாக தேங்கி துர்நாற்றம் காரணமாக சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது. இதனால்…
நடமாடும் காய்கனி வண்டியை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊழவர் சந்தை வாளகத்தில் இராஜபாளையம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு 2.10,000 ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் காய்கனி வண்டியை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா…
பாஜக ஒன்றிய செயல்வீரர்களுக்கான பயிலரங்கம்..,
2026 தேர்தலை முன்னிட்டு *வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு பாஜக ஒன்றிய செயல்வீரர்களுக்கான BLA-2 பயிலரங்கம் , விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் *வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கான பொறுப்புகள், பணிகள், வாக்காளர் பட்டியல்…
கே. டி. ஆர் தலைமையில்வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்..,
விருதுநகர் மாவட்டம்,விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நகர,மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் (BLA 2) பயிற்சி முகாம் நடைபெற்றது.…
பெயர் சூட்டும் விழா கலந்து கொண்ட கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதி கழக செயலாளர் அர்ஜுன் சாம் தம்பதியரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சிவகாசியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
“உடன்பிறப்பே வா” நிகழ்ச்சி..,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி “உடன்பிறப்பே வா” கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.…





