• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • ஊக்கமளிக்கின்ற புதுமைப்பெண் திட்டம் ..,

ஊக்கமளிக்கின்ற புதுமைப்பெண் திட்டம் ..,

எஸ் .ஆர். பொறியியல் கல்லூரியின் மகளிர் முன்னேற்றக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குநர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார்…

விருதுநகரில் போலீஸ் கொடி அணி வகுப்பு..,

விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீஸ் கொடி அணி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த அணி வகுப்பு நிகழ்ச்சியை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.…

அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்ததை கண்டித்து விருதுநகர் தேச பந்து மைதானத்தில் நேற்று மாலை அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்திய…

திமுக கவுன்சிலர் கேள்விக்கு பதில் அளிக்காமல் எழுந்து சென்ற திமுக நகர் மன்ற தலைவி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார் . கூட்டம் துவங்கியவுடன் 17 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகதீஸ்வரி நான் ஒரு…

கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,

விருதுநகர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் … தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் சட்டடமன்றத்தொகுதியை சார்ந்த…

கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகளிரணி நிர்வாகிகள்..,

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி மகளிரணி நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகாசி மாநகராட்சி மகளிரணி நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில்…

எஸ்.எம்.எஸ் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எஸ்.எம்.எஸ் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இன்று (10.03.2026) சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

பெண் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

பள்ளி,கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் அவசியம் காவலர் செயலியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் காவலர் செயலி மூலம் தொடர்பு கொண்டால் உடனே போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.…

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிற்சங்கம் சார்பில் இலவச பட்டா வழங்கக்கோரி மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் லட்சுமி உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

பஸ்ஸின் கிளீனர் தடுமாறி விழுந்து இறந்த சம்பவம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜாபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளிக்கு சொந்தமான பஸ்ஸில் மாணவ, மாணவிகள், சென்று வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து வருவதற்காக தாயில்பட்டியலிலிருந்து வெற்றிலையூரணி…