• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை சொன்ன முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை சொன்ன முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

எந்த செயல் செய்தாலும் உத்வேகம்.., அதில் சிறப்பும், திறமையும், நேரத்தோடு தனது ஆக்டிவ் -வை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்து வருவது தான் ஹைலைட்டான விஷயமே! அதுவும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்கின்ற விதம் வித்தியாசமாக இருந்தது. எழுத்தறிவித்தவன்இறைவன் ஆவான்…அறியாமை எனும்…

சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி கண்ணா நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டியில் தீக்குச்சிகளை உரசி பற்ற வைத்து எரிய வைக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது.…

டிஎஸ்பி மீது தாக்குதல் அருப்புக்கோட்டையில் பதட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது டிஎஸ்பி காயத்ரி அவர்களை தடுக்க முயன்றதால். டிஎஸ்பி மீது தாக்குதல் போலீசார் போராட்டக்காரர்கள்…

சிவகாசி திருத்தங்கள் ஸ்ரீ சௌபாக்கிய விநாயகர் கோவிலில் கே.டி.ராஜேந்திர பாலாஜி அன்னதானம்…

காரியாபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவுருவப்படத்தை எரிக்க முயன்ற பா.ஜ.க வினர்…போலீசாருடன் கடும் வாக்கு வாதம்

காரியாபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிக்க முயற்சி செய்த பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைவர் அண்ணாமலையை தாக்கிய பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, அவரது உருவப்படத்தை எரிப்பதற்காக பா.ஜ.க வினர…

காரியாபட்டியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாட்டம் சர்வமதத்தினர் பங்கேற்பு

காரியாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சர்வமதத்தினர் பங்கேற்று சிறப்பு செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. விழாவுக்கு இன்பம் பவுண்டேசன் நிர்வாகி தமிழரசி தலைமை வகித்தார். விஜயகுமார்…

திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது

டிஜிட்டல் விஷன் நிறுவனம் சார்பாக, அரசு தேர்வுக்காக மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயலாற்றிய விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசனுக்கு விருது வழங்கப்பட்டது.

காரியாபட்டி அருகே புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

காரியாபட்டி பி. புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெயராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு…

கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… படிப்புக்கு மட்டும் குறைய வைக்க மாட்டேன்! என்று சமீபத்தில் மேற்படிப்புக்காக கல்லூரி மாணவி காயத்ரி-யின் இரண்டு ஆண்டு படிப்பு செலவை ஏற்றதை தொடர்ந்து, தற்போது புதிதாக தொடங்க உள்ள சட்ட நூலகத்திற்கும் புத்தகத்தை முன்னாள்…

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு-அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்கு 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று அமைச்சர தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகர்மாவட்டம் காரியாபட்டியில் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…