காரியாபட்டி அருகே இலவச பொது மருத்துவ முகாம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை – எஸ்.பி.எம். நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கிருபாகரன்…
காரியாபட்டியில் நாளை தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழா.., அன்னதானம் வழங்கப்பட்டது…
காரியாபட்டியில் திருமாவளவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இனியவன் தலைமை வகித்தார். விழாவில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் செந்தில் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கணாங்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் தேவிலட்சுமி சூசைராஜ் ,…
மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தொடங்கி வைத்தார். மல்லாங்கிணறு பேரூராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம்…
வளைய பந்து விளையாடி போட்டியை துவக்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
வளைய பந்து விளையாட்டை துவக்கி வைக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விளையாட்டு மைதானத்தில் வளைய பந்து வீசி விளையாண்ட நிகழ்வு தற்போது வைரலாகி உள்ளது என்பதுதான் ஹைலைட்டான விஷயமே. இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாளை முன்னிட்டு திருத்தங்களில் சிறகுகள்…
காரியாபட்டி கல்குறிச்சி முத்து நாடார் – கண்ணம்மாள் நினைவு அறக்கட்டளை, சாய்பாப பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சி முத்து நாடார் – கண்ணம்மாள் நினைவு அறக்கட்டளை, சாய்பாப பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா கல்குறிச்சியில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். கிராம தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். கல்குறிச்சி…
இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
இந்திய திருநாட்டின் 78- வது சுதந்திரத் திருநாளை சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகர் இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக தலைமையகத்திலும இந்திய தேசிய கொடி ஆன மூவர்ண கொடியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…
காரியாபட்டியில் பா.ஜ.க வினர் பொது மக்களுக்கு தேசிய கொடிகள் விநியோகம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யில் பா.ஜ.க. சார்பில் 15ந் தேதி (இன்று) நடைபெற வுள்ள சுதந்திர தினத்தன்று தேசிய கொடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள்…
திமுக ஆட்சியில் சுடுகாட்டில் கொட்டகை போடுகிறார்கள்..,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!
திமுகவுக்கு இது கேவலமாக இல்லையா? திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை. விருதுநகர் பாராளுமன்றத்தில் மூன்று தடவையும் வெற்றி பெற்ற மாணிக்கம் ஒரு நாள் கூட இதுவரை தொகுதிக்குள் வரவில்லை தொகுதி மக்களுக்கு மாணிக்கம் தாகூர் யார் என்று கூட தெரியாது என முன்னாள்…
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்தில் இருந்து நான் கட்சியில் உழைக்கிறேன்-முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி பெருமிதம்
“எம்ஜிஆரின் படத்தை பார்த்து இவர்தான் தலைவர் இவர்தான் முதல்வர் என்று என்னுகின்ற இளைஞர் கூட்டம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் வெற்றி பெற்று எடப்பாடி யார் கையில் ஒப்படைப்போம்” என்று முன்னாள் அமைச்சர்…
160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா…
160 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை மீட்ட செல்லத்துரையை கதர விட்டுட்டாங்களேப்பா… துணை நிற்குமா இந்து சமய அறநிலை துறை! “கோவில் சொத்துக்களை திருடுநா மட்டும் கொலை நாசம் அல்ல… திருடுனதுக்கு துணை போனாலும் குல நாசம் தான்”…160 கோடி-க்கு மேல்…








