• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி சித்து வேலை செய்கிறாரா? மாஃபா பாண்டியராஜன்

போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி சித்து வேலை செய்கிறாரா? மாஃபா பாண்டியராஜன்

ஜாதி அரசியலைச் சொல்லி, போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி, அதிமுக கட்சிக்குள் தன் பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கு சித்து வேலை செய்கிறார்  என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைப் பற்றி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  இதுபற்றி கூடுதல் விவரம் அறிய விருதுநகர் மாவட்டத்தில்…

முத்துராமலிங்க தேவரின் சிலை திறந்து வைத்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

சாத்தூர் அருகே கே. மேட்டுப்பட்டி கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் சிலை திறப்பு விழாவில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிலையை திறந்து வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். விருதுநகர் மாவட்டம்…

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சாத்தூரில் மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சாத்தூர் நகர திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்தும், தொகுதி மறு சீரமைப்பினை…

சாத்தூரில் பெய்து வரும் கனமழை…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது.…

ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா செயலர் திலீபன்ராஜா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மாணவி செல்வராணி வரவேற்பு நடனம் ஆடினார். மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேச்சு, பாட்டு, கவிதை,…

கபடி போட்டியில் சிறந்த வீரரான ஜெகன் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே கபடி போட்டியில் விளையாடி மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1000-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் அணி திரண்டு அஞ்சலி செலுத்தி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம்,…

தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு ஓட்டப்பந்தயம், ஓவிய போட்டி ,கட்டுரை போட்டி, கபடி போட்டி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு…

அங்கன்வாடி மையம் நியாய விலைக்கடை திறப்பு விழா

இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2023 – 24) நிதியிலிருந்து புத்தூர் ஊராட்சியில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ப்ரியதர்ஷினி என்ற குழந்தையை வைத்து சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து…

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு இலவசமாக டேட்ஸ் சிரப்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் இயங்கும் ஒன்பது அரசு பள்ளிகளில் பயிலும் 959 மாணவ மாணவிகளுக்கு லயன் டேட்ஸ் நிறுவனத்தின் மூலம் சுமார் 2.81 லட்சம் மதிப்புடைய லயன் டேட்ஸ் சிரப் இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து சிரப் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற…

அம்மாவின் 77வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சாத்தூரில் அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சின்னக்காமன்பட்டி கிராமத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் சாத்தூர் மேற்கு ஒன்றிய கழகத்தின்…