• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து மில் தொழிலாளி படுகாயம்!

ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து மில் தொழிலாளி படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு இரவு 7 மணி அளவில் மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. அந்த சமயம் ரயிலில் இருந்து ஒரு நபர் இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு…

கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பு.., முதல் நாளலே 103 டிகிரி…

கத்திரி வெயில் மே 4 ம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரி வெயில் 103 டிகிரி எட்டியது. முதல் நாளிலேயே கத்தரி…

கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்ற சென்ற இருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை அருகில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றதாக தெரிய வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றினுள் மகேஸ்வரி…

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். பேர்நாயக்கன்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மானியத்தில் வீடுகள்…

கே. டி. ஆர் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்..,

விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ,சிவகாசி திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் படித்தவர்களுக்கும்,…

தாலிசெயினை பறித்து தப்ப முயன்ற இருவர் கைது..,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் வசித்து வரும் மருதுபாண்டியின் மனைவி பூங்கொடி.இவர் நரிக்குடியில் கடந்த மே 1 தேதி இரவு நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறி வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அழகிய மீனாள் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மர்ம…

பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணி..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணியில் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகத்தில் இருக்கும் 44 பூத்களை முழுமையாக சரிபார்த்து கையேடுகளை பூர்த்தி செய்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன்…

சாலையைக் கடக்கும் போது விபத்து..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எம்பி கே புதுப்பட்டி அருகே நேற்று இரவு டீ குடிப்பதற்காக நடந்து சென்றவர் மீது லோடுவேன் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தென்காசி மாவட்டம் தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் வயது 55…

ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் /விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் ஜி.கே. குரூப்ஸ் உரிமையாளர் காளியப்பன் நாடார் கிச்சம்மாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .…

திமுகவினர் திட்டத்தையே கமிஷனாக்கி விடுவதில் கில்லாடிகள் கே.டி.ஆர் விமர்சனம்..,

திட்டத்தில் ஏதாவது கமிஷன் பார்க்கலாம் ஆனால் திமுகவினர் திட்டத்தையே கமிஷனாக்கி விடுவதில் கில்லாடிகள் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விமர்சனம். மே தினத்தின் முக்கிய வெற்றியே தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை அதனை திமுகவினர் 12 மணி நேரமாக மாற்ற…