கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா..!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கபடி வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. மண்டல போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பள்ளியின்…
நாசரேத் மர்காஷிஸ் பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு “பசுமை பள்ளி” விருது வழங்கப்பட்டது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சுற்றுச்சூழல் கரிசன துறையின் சார்பில் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் பசுமை விருதுகள் ஆண்டுதோறும் ஆலயங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு,…
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தியாகி டிகே செல்லத்துரை…
கடல் அலையில் சிக்கி இரண்டு பெண்கள் பலி
தூத்துக்குடி அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் சிக்கிய பெண்களில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த…
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவு
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவுபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. மாணவர் மற்றும் மாணவியருக்கான…
ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லத் தடை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், பலரும் தீபாவளியைக் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சேர்ந்துக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.…
எஸ்.பி.வேலுமணி கடம்பூர் ராஜு மீது வழக்கு பதிவு …
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில்…
கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தினர் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள மர்காஷிஸ் மிஷனெரி நினைவிடத்தில் தென்காசி பங்களா சுரண்டையைச் சார்ந்த கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தினர் மரியாதை செலுத்தினர். கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் நிறுவன தலைவர் மன்னா செல்வகுமார் தலைமையில் விருதுநகர், சிவகாசி…
மாணவர்களுக்கு பாராட்டு விழா
கபடி போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் சாத்தான்குளம் ஒன்றியங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் திருச்செந்தூர் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பள்ளிகளைச் சார்ந்த…
மாவட்ட கால்பந்து போட்டிகளுக்கான ஆயத்த கூட்டம்
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கால்பந்து போட்டிகளுக்கான ஆயத்த கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள்…






