• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனி

  • Home
  • கற்கள் வெட்டி எடுத்து கடத்தல்

கற்கள் வெட்டி எடுத்து கடத்தல்

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மூலம் தடை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான…

கலப்பு திருமணம் செய்த பெண்ணை கணவர் தாக்குதல்

கலப்பு திருமணம் செய்த பெண்ணை சாலையில் வைத்து கணவர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி வெளியாகி உள்ளது. செல்வ தேவியை கீழ் ஜாதி பெண் உன்னை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை என காளிதாஸ் குடும்பத்தார், தாக்குதல் நடத்தியதாக பழனிசெட்டிபட்டி காவல் துறையில்…

லோன் கொடுத்ததாக பெண்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு.

தேனி மாவட்டத்தில் சமூண்ணதி பைனான்சியல் இன்டர்மீடியேஷன் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பெண்களுக்கு லோன் கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் லோன் கொடுத்ததாக பெண்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.…

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் … ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு !

முல்லைப் பெரியாறு அணையை தாரவாக்க தயாராகிவிட்டது திமுக அரசு என ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி இந்த மாவட்ட மக்களின் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் ஜீவாதாரமாக இருக்கக்கூடிய அணை தான் இந்த முல்லை பெரியார்…

வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வைகை…

கற்களை போட்டு மறித்து விவசாயிகள் போராட்டம்…

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் தனியார் கல்குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் பறந்து விழுந்தும், குவாரி லாரிகளால் கல்தூசி பறந்தும் விவசாய நிலங்களில் படிந்து விளைச்சல் பாதிக்கப்படுவதாக புகார் கூறி, கல்குவாரிக்குச் செல்லும் பாதையில் கற்களை போட்டு மறித்து விவசாயிகள்…

மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம்…

உரிய அனுமதி இன்றி பார் செயல்படுவதால் அரசு மதுபான கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, அரசு மதுபான கடை எண் 8548,…

தீபாவளி சீட்டு நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி

கூடலூர் நகராட்சி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பெண்களிடம் 6 கோடி ரூபாய் மோசடி. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கூடலூர் நகராட்சி பகுதியில் ஏராளமான பெண்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி நடைபெற்று உள்ளது. கூடலூர்…

வனத்துறை மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்…

அகமலை ஊராட்சியில் 400 விவசாய நிலங்களை அகற்ற வனத்துறை கொடுத்த நோட்டீஸ் சம்பந்தமாகவும், குடிநீர் குழாய் வசதி இருந்தும், மின் வசதி இருந்தும் வீடுகளுக்கு குடிநீர், மின்சார இணைப்பு கொடுக்க தடுக்கும் மற்றும் விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கும்…

கேரளாவைக் கண்டித்து முற்றுகை போராட்டம்

பெரியார் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஆக்கிரமிக்கும் கேரளாவைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியை ஆக்கிரமிக்கும் கேரளாவை கண்டித்து, கூடலூர் லோயர்கேம்பில் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். முல்லைப்…