• Fri. Apr 26th, 2024

தேனி

  • Home
  • மோடி ஆட்சி அமைந்திட வேண்டும்-திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர்

மோடி ஆட்சி அமைந்திட வேண்டும்-திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர்

திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மோடி ஆட்சி அமைந்திட வேண்டும் என பேசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பத்தில் திமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களின் பேட்டி அளித்த போது, மத்தியில் இந்தியா…

உசிலம்பட்டியில் ஜனநாயக கடமை ஆற்றினார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.ஓ.ஆர் இளங்கோவன்

உசிலம்பட்டியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.ஓ.ஆர் இளங்கோவன் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று…

இரும்பாடி வாக்குப்பதிவு மையங்களில் திமுக நிர்வாகிகள் ஆய்வு

தேனி நாடாளுமன்ற தேர்தல் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற்று வருகிறது. இரும்பாடியில் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் திமுக ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி நிர்வாகிகள், வாடிப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் கார்த்திக், பாஸ்கரன், முருகன் காங்கிரஸ் வட்டார…

பெரியகுளத்தில் வாக்களித்தார் ஓபிஎஸ்

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…

அடிப்படை வசதிகளே இல்லை. ஓட்டு பெட்டிகளை அனுமதிக்க மாட்டோம், தேர்தலை புறக்கணிக்கும் மலைக் கிராமங்கள்

தேனி மாவட்டம், போடி தாலுகா அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, மலைக்கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒட்டு பெட்டிகள் அனுமதிக்க மாட்டோம், நாடாளுமன்ற தேர்தலை புறகணிக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ‘அகமலை உட்கடை கிராமங்களான ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, –…

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம்

தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் பசியில்லா பெரியகுளம் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பசியில்லா பெரியகுளம் அஹமது பௌஜூதீன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இரத்த வங்கி தலைமை மருத்துவர் பாரதி,…

உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள்

உசிலம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு ஏற்றி அனுப்பும் பணிகளை தேனி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.வி.ஷஜீவனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்…

ஆண்டிபட்டியில் தீ தொண்டு நாள் விழா மற்றும் நீத்தார் நினைவு தினம்

தேனி கலெக்டருக்கு என்னதான் ஆச்சு..? ஆளுமையா..,அளுமையா?

தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் ஆளுமை என்பதற்கு பதிலாக வெறும் மை அல்ல அளுமை என தவறாக அச்சு அடிப்பதா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால்…