சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி.., அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைப்பு…
சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 3வது புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியின் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் துவக்கி வைத்தார். புத்தக திருவிழாவில்…
கைச்சின்னத்தை கார்த்திக் சிதம்பரம் பெற்று வந்தால் நாங்கள் வேலை பார்க்க தயார்.., சிவகங்கையில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி பேட்டி…
சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருவது உண்மைதான் என்றவர், இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும்,…
நாட்டின் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் MLA செந்தில்நாதன் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்…
நாட்டின் 75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகே அமைந்துள்ள சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் சிவகங்கை அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தேசியக்கொடியை ஏற்றி…
சிவகங்கை நகராட்சியில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இருபத்திஏழாவது வார்டில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் நகராட்சி ஆணையாளர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் வார்டுகளில் செயல்படுத்த வேண்டியதிட்டங்கள்…
சிவகங்கையின் ஒரு நாள் மன்னர் குப்பமுத்து ஆசாரியின் 226 ஆம் ஆண்டு குருபூஜை விழா..!
சிவகங்கையின் ஒரு நாள் மன்னர் குப்பமுத்து ஆசாரியின் 226 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில், காளையார் கோவிலில் அவரது திருவுருவ படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் ஆலயத்திற்கு மாமன்னர் மருது பாண்டியர்…
சிவகங்கையில் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு படை வீரர்கள் பாசறை சிவகங்கை சீமை சார்பில் மினி மராத்தான் போட்டி
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இந்திய கொலஸ்ட் தின விழாவினை முன்னிட்டு படைவீரர்கள் பாசறை, சிவகங்கை சீமை மற்றும் நேரு யுகேந்திரா இணைந்து நடத்தும் மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.…
கற்பூர சுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளி 60ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சான்றோர்கள் நூற்றாண்டு விழா
கற்பூரசுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளியின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பள்ளியின் நிறுவனர்நீதிபதி இராஜசேகரன் , பள்ளி புரவலர்கள் நீதிபதி இரா.இராமசுப்பிரமணியன் , நீதிபதி க.இரா.சத்தியேந்திரன் , பள்ளி தாளாளர் வழக்கறிஞர் இரா.சண்முகநாதன் ஆகியோரின் நூற்றாண்டு நிறைவு விழா சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன்…
பள்ளி வாகனமும் எரிவாயு சிலிண்டர் வேனும் மோதல்..! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய நகரமன்ற தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர்…
சிவகங்கை மாவட்டம் சோழபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்படுகிறது. அருகே உள்ள ஒக்கூரில் அதிகளவு மாணவர்கள் படிப்பதால் பள்ளியின் வேன் அப்பகுதி மாணவர்களையும் அழைத்து வருவது வழக்கம். இந்த சூழலில் இன்று காலை எப்போதும் போல ஒக்கூர் பகுதி மாணவர்களை…
கண்டுபட்டி மஞ்சுவிரட்டில் வளர்த்த மாடு மார்பில் குத்தி ஒருவர் உயிரிழப்பு
சிவகங்கை அருகே உள்ள கண்டுபட்டி பழைய அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவினை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி ஆண்டுதோறும் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற விழாவில் அனைத்து சமூக மக்களும் புனித அந்தோணியார் ஆலயம் முன்பு பொங்கலிட்டு மெழுகுவர்த்தி…
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறாவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார்…
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்…