மரக்கன்றுகள் நடும் விழா – அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் , வாணியங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1 இலட்சத்து நுாறு மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்தார்…
புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை – முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு
புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மற்றும் முதியோர் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சிவகங்கை சட்டமன்ற…
சிவகங்கை ஆட்சியரக வளாகப் பகுதியில் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் நூலகம்,அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியராக வளாகப் பகுதியில் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நகர் மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியராக…
எஸ்பி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 38மனுக்களுக்கு தீர்வு
சிவகங்கை மாவட்டத்தில் புகார் மனுக்கள் தொடர்ந்து அதிகரித்ததை தொடர்ந்து தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலின் பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மற்றும் சிவகங்கை…
மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க வலியுறுத்தி உணணாவிரத போராட்டம்
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று போராடி வீர மரணம் அடைந்த மருது சகோதரர்களின் சிலையை சிவகங்கையில் அமைக்க வேண்டுமென சிவகங்கை பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று புதன்கிழமை சிவகங்கை மாவட்டம் அரண்மனை வாசல்…
சிவகங்கை பேருந்து நிறுத்ததில் அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஊழியர்கள் போராட்டம் 100க்கும் மேற்பட்ட பயணிகள் தவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் புதிய வழித்தடத்தை கடந்த வாரம் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். இந்நிலையில் தனியார் பேருந்து செல்லும் நேரத்தில் அரசு பேருந்து இயக்குவதால் தனியார் பேருந்துக்கு இழப்பு…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1500 கழக முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே…
சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் 24வது ஆண்டு விழா
இந்த ஆண்டு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிபதிஜெயப்பிரதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர்பாலமுத்து கலந்து கொண்டார்.பின்னர் 6 முதல் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று…
அம்மா பிறந்தநாள், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சிவகங்கை மாவட்ட அம்மாபேரவை செயலாளர் இளங்கோவின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
அம்மா பிறந்தநாள் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ந்தேதி அம்மா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் அதற்கான ஆலோசனை கூட்டம் அம்மா பேரவை…