சிவகங்கை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா
அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பொட்டப்பாளையம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் விருஷாபிஷேக…
சிவகங்கை MP தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, உயர்மின் கோபுர விளக்கு அமைக்க, நகரமன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் பூமிபூஜை
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8லட்சம் மதிப்புள்ள உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன்,…
அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு சீர்வரிசையுடன் வந்த பெற்றோர்கள்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது அப்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்து வந்த பெற்றோர்கள். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை…
அரசு மகளிர் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பல ஆண்டுகளாக அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களது பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எங்களை பணிநிரந்தரம் செய்யாமல் வேறு எந்த நியமளமும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தீர்ப்பினையும் பெற்றுள்ளோம். இவ்வாறிருக்க நேற்று…
சிவகங்கை அருகே மழை வேண்டி நடைபெறும் மாசிக் களரி விழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி.
சிவகங்கை அருகே நாலு கோட்டையில் அருள் பாலித்து வரும் புத்தடி கருப்பையா சுவாமி கோயிலில், மழை வேண்டி ஆண்டுதோறும் மாசிக் களரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயில்…
தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டி
வணிகர்கள் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், தமிழக அரசு வணிகர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். சிவகங்கை தனியார் மண்டபத்தில் சிவகங்கை மாவட்ட வன்னிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பால குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில்…
குஷ்புவின் உருவப் பொம்மையை எரிக்க திமுகவினர் முயற்சி அரண்மனை வாசல் பகுதியில் பரபரப்பு
தமிழ்நாடு அரசு சுமார் 1.15கோடி மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்திட்டமாக மாதம் ரூ 1000. வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெறும் இல்லதரசி மகளிர்களை இழிவுவாக பேசிய பாஜகவின் நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில்…
சிவகங்கை ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, மகளிர் காவல் நிலைய வளாகத்தில் சிறுவர் பூங்கா- நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் திறந்து வைத்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களை முன்னெடுத்து மகளிர் நலன் போற்றும் அரசாக விளங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்…
தாயமங்கலம் மாரியம்மன் கோயிலில் முடி திருத்தும் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் முடி திருத்தும் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் நுழைவுத் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் உரிமம் பெற்ற முடி திருத்தும் ஊழியர்களுக்கு கோயில் நிர்வாகம்…
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்து சிவகங்கையில் அதிமுக சார்பில் மனிதச்சங்கிலி போராட்டம்.
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம்.சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும்அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும்…