• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலில் 100%வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிஆட்சியரக பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை 100% வாக்களிப்பது குறித்து…

ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலில் 100%வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி ஆட்சியரக பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை 100% வாக்களிப்பது…

சிவகங்கையில் அருள்மிகு மகாமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

சிவகங்கை அருகே ஆயுதப்படை குடியிருப்பு அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் 25 -ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.கோயில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை…

இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற முன்னெடுப்பில் வீடு மற்றும் கடை பகுதிகளில் நகர் கழக செயலாளர் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் திண்ணை பிரச்சாரம்

சிவகங்கை நகர் வார்டு எண் 6,7,9க்கு உட்பட்ட பாகம் எண் 106,107,112க்கு உட்பட்ட பகுதிகளில் நகர் கழக செயலாளர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நகர் இலக்கிய அணி ரமேஷ் ஏற்பாட்டில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் என்ற முன்னெடுப்பில் வீடு மற்றும் கடை பகுதிகளில்…

பள்ளி தமிழாசிரியர் இளங்கோ மாணவர் இல்லத்திற்கு சென்று, சிறப்புத் தேர்விற்கான பாடப்பகுதிகளைக் குறித்து பேசினார்

சிவகங்கை கற்பூர சுந்தர பாண்டியன் இராமலெட்சுமி மேனிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார் மாணவர் சிவா. இவர் சிவகங்கையில் இருந்து 5 கி.மீ தொலையில் உள்ள வஸ்தாப்பட்டி கிராமத்தில் உள்ளார். உடல்நலமின்றி இரண்டு நாள் பள்ளிக்கு விடுமுறை எடுத்த…

திருப்பத்தூரில் நாம் தமிழர் வேட்பாளர், வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வாக்கு சேகரிப்பு.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னதாக அறிவித்து நாம் தமிழர் கட்சியினர், பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளரான எழிலரசி சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக…

மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை விரைந்து அமல்படுத்த சிவகங்கை நகர் பகுதில் சமூக ஆர்வலர் கோரிக்கை

ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல்…

தேர்தல் பணிக்காக வாகனங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என சொல்லப்படும் நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் சிவகங்கை மாவட்டத்தில் தீவிர படுத்தப்பட்டு வரும்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்,…

சிவகங்கை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு -வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சி

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய சிவகங்கை மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு…

சிவகங்கை காந்தி வீதியில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கம்

சிவகங்கையில் வெளியான ரஜாக்கார் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை காந்தி வீதியில் உள்ள திரையரங்கத்தை எஸ்டிபிஐ கட்சி மாவட்டத்தலைவர் முகமது அசார் தலைமையில் சுமார் 18 பேர் முற்றுகையிட்டு கண்டன முழக்கமிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த நகர…