• Thu. Apr 25th, 2024

சிவகங்கை

  • Home
  • காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் தீவிரவாக்கு சேகரிப்பு!

காரைக்குடியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் தீவிரவாக்கு சேகரிப்பு!

பெண்களின் மேம்பாட்டிற்காக மகளிர் உரிமைக்காக மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி அறிவித்திருந்தார் அதை மையமாகக் கொண்டு காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரட்டை இலை சின்னத்திற்கு…

இறங்கிய கார்த்திக்சிதம்பரம்… ஏறிய சேவியர்தாஸ்… களம் மாறும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி!

இந்த எதிர்ப்பலைகளை மீறி தான் சிதம்பரம் என்ற ஒரு சொல்லை வைத்து கார்த்திக் சிதம்பரம் சீட்டு வாங்கி வந்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினரே கை சின்னத்தை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவி வர நம் “அரசியல்…

சபாஷ்: கார்த்திக் சிதம்பரத்திற்கு சரியான போட்டியாளர் சேவியர் தாஸ் தான்!

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை…

மனசாட்சிப்படி சிதம்பரம் பதில் சொல்லுங்கள்; பத்தாண்டு பொம்மை ஆட்சி நடத்தினீர்கள்- சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் பிரச்சாரம்

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேவநாதன் சிவகங்கை நகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். சிபி காலனிலிருந்து 100 இருசக்கர வாகனத்தில் வரவேற்பு கொடுக்கபட்டு ராமச்சந்திரா பூங்கா, அரண்மனை வாசல், அம்பேத்கர் சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.…

தீவிரவாதம் அடியோடு ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறி, சிவகங்கை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் தேவநாதன்யாதவ் வாக்கு சேகரித்தார்

சிவகங்கை மாவட்டம் நகர் பகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி வேட்பாளர் தேவ நாதன் யாதவ் காந்தி வீதி தொடங்கி இளையான்குடி சாலைவரையில் குழுமி இருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்.., கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி…

விவசாய கடனை தள்ளுபடி செய்தது ப. சிதம்பரம் தான்…கார்த்திக் சிதம்பரம் பேச்சு!

விவசாயிகள் கடனை ரூ60 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்றியவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் ஆட்சியின் போது விவசாயிகள் கடனை ரூ8 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தார். விவசாயிகள் கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் உள்ளிட்டோர்…

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்கு சேகரித்த, சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை 27 வது வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இந்திய கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிக்க வாக்குகள் கேட்டு, சிவகங்கை நகர் மன்ற தலைவரும், நகர் கழக செயலாளருமான சிஎம்.துரை ஆனந்த் தலைமையில் 27வது வார்டு…

சிவகங்கை ஆட்சியரக பகுதியில் மாவட்ட வன அலுவலர் பிரபா, பறவைகள் தாகத்தை தீர்க்க, மண் பானையில் நீர் வைத்து பராமரிப்பு

கோடை காலம் ஆரம்பித்தாலே, அனைத்து உயிரினங்களுமே வெப்பத்தில் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது . அதையுணர்ந்து மனிதர்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள தேவையான தற்காப்புகளைச் செய்து கொள்கின்றனர். .ஆனால் பறவைகளும், விலங்குகளும் அவற்றுக்குத் தகுந்தவாறு தகவமைப்பு முறைகளை காலம்…

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கருத்தம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே ஓக்கூர் என்ற இடத்தில் நிலையான கண்காணிப்பு குழு மண்டல துணை வட்டாட்சியர் சங்கர் சார்பு ஆய்வாளர் பாண்டி உள்ளிட்டோர் ஒக்கூர் கருத்தம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனையில்ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மேலூரை…

நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருக்குமா? இல்லையா என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது. காரைக்குடியில் தேர்தல் பரப்புரையின் போது ப.சிதம்பரம் பேச்சு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்ரீ ராம் நகரில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பரப்புரை மேற்கொண்ட போது இவ்வாறு கூறினார். மேலும், ஒரே…