• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நெசவாளர் காலனியில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவர் அருகே உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், ஆறுமுகம் நேற்று இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு திரும்பிய போது கோவிலூர்…

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

சிவகங்கை அருகே பறக்கும்படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 3 லட்சத்தை  பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். சிவகங்கை மதகுபட்டி அருகே இராமலிங்கபுரம் விலக்கில் நிலையான கண்காணிப்பு குழு சிறப்பு வட்டாட்சியர்…

வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசிடம் தேவையான நிதிகளை பெற்று தருவேன்… அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பேச்சு..,

சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர் தாஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் காளையார் கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த புலியடித்தம்பம் பள்ளி தம்மம், சூசையப்பரபட்டினம், காளையார் கோவில், மறவமங்கலம், பருத்திக் கண்மாய், பாகனேரி, சொக்கநாதபுரம், மேலமங்கலம், காளையார் மங்கலம், சூரக்குளம் மற்றும் நாட்டரசன்…

100 சதவீதம் வாக்களிப்போம்: சிவகங்கை பேருந்து நிலையம் அருகே இராட்சத பலூனை பறக்கவிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்

100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, பேருந்து நிலையம் அருகே இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கவிட்டார். சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை…

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டிய இஸ்லாமிய சிறுமிகள்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளருக்கு இஸ்லாமிய சிறுமிகள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ்…

அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு கை குலுக்கி வாழ்த்து கூறிய, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி. ரோட்டில் ஈதுகா மைதானத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.…

மஞ்சுவிரட்டு காளைகளோடு வந்த அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்-க்கு வரவேற்பு அளித்த இளைஞர்கள், குலவையிட்டு வரவேற்ற பெண்கள்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்லுமிடமெல்லாம் மக்கள் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்து…

ஏடிஎம் மையத்தில் கறை படிந்த பழைய பணத்தாள்கள்-வாடிக்கையாளர் அதிர்ச்சி

சிவகங்கை முத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை பிற்பகலில் சிவகங்கை 48 காலணி செல்லும் வழியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் -ல் வீட்டுத் தேவைக்காக ரூ.10,000/ பணம்…

வேட்பாளர் முகம்போல் மாஸ்க் அணிந்து நூதனமுறையில் வாக்கு சேகரித்த அதிமுகவினர்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் அவருடன் வந்த அதிமுகவினர் வேட்பாளர் முகம் போல் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமுறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சிவகங்கை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பா.ஜ.க…

நிதி மோசடி புகாரில் சிக்கிய சிவகங்கை பாஜக வேட்பாளர்

சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் மீது மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது .…