தேவகோட்டை அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அரையனி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பால்ராஜ். தனியார் வாகன ஓட்டுனரான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு…
பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை
சிவகங்கை நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் கூட்டம் கூட்டமாகச்சுற்றித் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை நகர் முழுவதும் உள்ள கோழிக் கடைகளில் வெளியேறும் கழிவுகளை தின்பதற்காகவே இப்பகுதியில் சுமார் 15…
நாட்டரசன்கோட்டை பெருமாள் வெண்பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்
விழாவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, நடராஜபுரம், பையூர், கொல்லங்குடி, காளையார்கோவில், மதகுபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் பி.சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
முத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு பால்குடம், வேல், அக்கனி சட்டி பொங்கல் விழா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் முத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு…
துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவரை மீட்டு தர மனைவி, ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மதுபாலா வயது (28) இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன இவரது கணவர் பார்த்திபன் வயது (34) குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று…
சிவகங்கை நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பனங்குடி கிராமத்தில்ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்
சிவகங்கை மக்களவைத் தொகுதி 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி,திருப்பத்தூர்,சிவகங்கை,மானாமதுரைமற்றும் புதுக்கோட்டைமாவட்டத்திற்குட்பட்ட திருமயம்,ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி உட்பட மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களும், அதில் 160 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 2 மிக பதற்றமான வாக்குச்சாவடி மையமும்…
இது தேவையா?
சிவகங்கையில், தான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை, வீடியோவாக வெளியிட்ட போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு,நேரு யுவகேந்திரா,மூவேந்தர் சிலம்பம் மற்றும் தமிழரின் பாரம்பரிய வளர்ச்சி கழகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட…
இறுதிகட்ட பிரச்சாரத்தில் அதிமுக பிரம்மாண்ட பேரணி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸின் இறுதிக்கட்ட பிரச்சாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுபயனம்…
நாகாடியில் பெண்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்த அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்பொழுது வயதான கிராமப் பெண்கள் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்து வாக்கு சேகரித்தார். அதன் பின்பு அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசிய…