இலங்கைத் தமிழர்களுக்காக மதுரை ஆதினம் பரபரப்பு கோரிக்கை
இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என மதுரை ஆதீனம் பரபரப்பான கோரிக்கையை விடுத்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,மீனவர்களின் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை…
மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு
மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தனியார் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.மானாமதுரை நகராட்சி 1வதுவார்டு சாஸ்தா நகர் பகுதியில் உள்ள கல்குறிச்சி ,தீத்தான்குளம் எம்ஜிஆர் நகர் பகுதியில்…
இந்திய அஞ்சலக திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, தூய்மையே சேவை பணி-சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர்
தூய்மையே சேவை பணிகளின் மூலம் இந்திய அஞ்சலக திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக அமைந்துள்ளதாக சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்தார். தூய்மையே சேவை இயக்கம் 2024 சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் அரசினர் உறைவிட…
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் சேகர் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளையொட்டி சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் A.M.சேகர் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்தியா முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுமருதூர் கிராம மக்கள் சிறுமருதூர் கண்மாயை பொதுப்பணித்துறை பராமரிக்க வேண்டும். நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர். சிவகங்கை மாவட்டம்…
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் க்யூ ஆர் கோடு -யை பயன்படுத்தி முதல் முறையாக புதிய முயற்சியில் குறும்படம் வெளியீடு
சிவகங்கையில் யாழினி திரையரங்கில் பெண்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாய பெரு உலகம் என்ற குறும்படம் இன்று வெளியிடப்பட்டது. வேல்முருகன் செல்லையா இயக்கத்தில் வெங்கடேஷ் ராமதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள மாயப் பெரு உலகம் என்ற குறும் படத்தை தொழிலதிபர்கள் பாண்டிவேல் பொறியாளர் ராமதாஸ்,…
உதயநிதியை துணை முதல்வராக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…சிவகங்கையில் ஆனந்த் தலைமையில் தீர்மானம்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சிவகங்கை நகர் திமுக நகரச் செயலாளர் ஆனந்த் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் சார்பில் திமுக நகர் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை…
தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் ஸ்டாலின்… அரசு தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி பேச்சு…
மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூராணத்தில் அறிஞர் அண்ணா 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியம் சார்பில், ஒன்றியச் செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி…
மக்கள் கேள்வி கேக்குறாங்க..? அலறவிட்ட பெண் கவுன்சிலர்…
இளையான்குடி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் (தி.மு.க நகரச்செயலர்) தலைமையில் நடந்தது. பொறுப்பு செயல் அலுவலராக சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இளையாங்குடி பேரூராட்சி உட்பட்ட 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இளையான்குடியில் உள்ள 15 வது…
சிவகங்கை கௌரி விநாயகர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த மக்கள், ஆக்கிரமிப்பை அகற்ற வருது தெரிந்து சாலை மறியல்
சிவகங்கை கௌரி விநாயகர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த 13 வீடுகள் அகற்ற வாரிசு தார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இன்று ஆக்கிரமிப்பை அகற்ற வருது தெரிந்து, சிவகங்கை மேலூர் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். சிவகங்கை…