சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை, தேனி மாவட்டங்களை இணைக்கும் மள்ளப்புரம் – மயிலாடும்பாறை சாலை உள்ளது, சுமார் 8 கிலோ மீட்டர் மலைப்பாதையாக உள்ள இந்த சாலையில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள…
கோவையில் ஆசியா நகைகள் கண்காட்சி..,
கோயம்புத்தூர், நவம்பர் 21, 2025 – கோவையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுண்கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை ஆசியா நகைகள் கண்காட்சி 2025 கோவை நகரில் சிறப்பு பதிப்பு நடக்கிறது. இது கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர்…
ராகுல் காந்தியின் மனசாட்சியின் உண்மையான பேச்சு..,
நான் தோற்கடிக்க பட்டிருக்கலாம், கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம்(தேர்தல் ஆணையம் துணையோடு), எனக்கு வருத்தம் இல்லை… இந்திய மக்கள் ஆகிய நீங்கள் தான் வருத்தப்பட வேண்டும்,உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன,உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும்…
டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆட்சியரிடம் மனு..,
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். கால் டாக்ஸி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது உதகையில் இருந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு வாடகைக்கு…
பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம்..,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன்…
எரியோடு அருகே காலி குடங்களுடன் சாலைமறியல்..,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை தண்ணீர் வேண்டி பாகாநத்தம் புதூர் பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை முன்னதாக காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தற்போது தண்ணீர் வேண்டி காலி குடங்களுடன் பாகாநத்தம் ஊராட்சி…
நீச்சல் குளத்தை திறந்து வைத்த கனிமொழி கருணாநிதி..,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை மூலம் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் திறப்பு விழா இன்று (21/11/2025) தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும்,…
வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் இளைஞர்கள்..,
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கலை கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளை பேசி ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்து, வேண்டுமென்றே அவர்களை விபத்தில் சிக்க வைத்த…
50 ஏக்கர் பரப்பளவில் செவட்டை நோய் பாதிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பெறப்படும் நீரின் காரணமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்., குப்பணம்பட்டி, கட்டகருப்பன்பட்டி, நாட்டாபட்டி, சடச்சிபட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களில்…
கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முறையாக செயல்படுவதில்லை எனவும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் கூறி அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியர்…




