• Fri. May 3rd, 2024

மாவட்டம்

  • Home
  • தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடி மாற்றம்..!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடி மாற்றம்..!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசியில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, திமுக மகளிரணியினர் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வந்தனர். அப்போது மாவட்ட…

முத்தூட் பைனான்ஸ் அரசு மருத்துவமனைக்கு நுண்ணோக்கி வழங்கும் நிகழ்ச்சி!

மதுரையில் அரசு மருத்துவமனைக்கு காசநோய் கண்டறியும் நுண்ணோக்கிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் -CSR சார்பாக அநேக சமூக சேவைகளை முன்னெடுத்து செயலாற்றி வருகிறது. நமது மதுரை மாவட்டத்தில் முத்தூட் CSR மூலம் கல்வி, சுகாதாரம்,…

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம், அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்..,

மதுரையில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம், உரிய பணி பாதுகாப்பு. யுஜிசி பரிந்துரைத்த சம்பளமான ரூபாய் 50 ஆயிரம் வழங்கக்கோரி, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.…

நெல்லையில் அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது பதுங்கி…

அம்பத்தூர் மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை..!

சென்னையில் உள்ள அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு…

அடகு கடை உரிமையாளர் சங்க ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

சோழவந்தான் வட்டார அடகு கடை உரிமையாளர் சங்க ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும், தொழிலதிபருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் .சாமிநாதன், கோபி, கோபால், ரத்தினம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொருளாளர் இருளப்பன் வரவேற்றார்.…

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை..,

மதுரை திருநகரை சேர்ந்தவர் சேதுராமன்(லேட்) – லதா தம்பதியினர். சேதுராமன் திருநகரில் உள்ள முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் ஆசையாக பணியாற்றியவர். அவரது மனைவி லதா தற்போது ஸ்ரீனிவாச காலனியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த…

ஆகஸ்ட் 20-ல் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்படும்… ஆர்.பி.உதயகுமார் தகவல்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில்  லட்ச குடும்பங்களை  பங்கேற்கின்ற வகையில் லட்ச மரக்கன்றுகளை நேரில் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்து…

சிறப்பு பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கிய இளைஞர்கள்..!

சுமார் 30 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளிக்கு இருக்கையுடன் கூடிய மேஜை நாற்காலிகளை சேவை நண்பர்கள் குழு இளைஞர்கள் வழங்கினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இயங்கி வரும் உதயம் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு பள்ளி‌யில்…

பிறந்த தினத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்த பள்ளி மாணவன்..,

மதுரை ஒத்தக்கடை பகுதியை சார்ந்த இயற்கை ஆர்வலர் பாரதிதாசன் அவர்களது மகன் பா.யோகேசன் நாகமலை புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 10 ம் வகுப்பு பயின்று வருகிறார்.தனது பிறந்ததினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்திட ஆர்வம் காட்டி, தனது…