கோவையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளைச் சூறையாடிய ஒற்றை யானை!!
கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தில், CRPF கேம்ப் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டைகளை ஒற்றைக் காட்டு யானை ஒன்று சூறையாடிச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
திமுகவைச் சேர்ந்த செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் குடிநீர் முறையாக வழங்காமல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதாகவும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவராக இருக்கக்கூடிய திமுகவைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மோகன மாரியம்மா ஆகியோர்…
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டி..,
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த மண்டல அளவிலான போட்டியில் பல்வேறு…
கோவை ஸ்ரீஅபிராமி கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா..,
கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். தலைமை…
மக்களுக்கு முன்னேற்றத்தை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏமாற்றத்தை தராமல் தவெக அரசு ஆட்சியை நடத்துமா?
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், ஆடத் தெரியாதவர் அரங்கு கோனல் என்றாராம், அதேபோல மாற்றத்தை தருவோம் என தவெக கட்சி கூறியது ஆனால் முதல்வர் விஜய்யின் தலைமையிலான த.வெக அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதோ? இல்லையோ? தெரியாது…
ஆடி அமாவாசை முன்னிட்டு மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்..,
புதுக்கோட்டை மாவட்ட பல்லவன் குளத்தில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு சாந்தநாதர் சுவாமி ஆலய பல்லவன் குளத்தில் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தர்ப்பணம் மண்டபத்தில் இன்று புதுக்கோட்டை நகரப் பகுதியில் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு மற்றும் தாய் தகப்பன் மற்றும்…
புதுக்கோட்டையில் மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு..,
புதுக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னணியின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என்றும் அந்த உரிமைகளை மீண்டும் திரும்ப பெறுவதற்காக உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழறிஞர் பொழிலன்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது…
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,13,200க்கு விற்பனை. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி…
100 நாள் வேலை 100 நாள் வழங்கவும் தகர சட்டி மண்வெட்டியுடன் பொதுமக்கள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கியும் நிலத்தை அடையாளம் காட்டாத வருவாய்த்துறையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டம் 100 நபர்களுக்கு வழங்க வேண்டும்…
பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினை எதிர்த்து கண்டனப் பேரணி..,
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மத்திய பா ஜ க அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வரும் பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினை எதிர்த்து கண்டனப் பேரணி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்ட…








